காலை நேரத்தில் ரசிகர்களை க வரும் ரேஷ்மாவின் புகைப்படங்கள் !

520

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வி ஷயங்களை ப கிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து தி ருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் வி வாகரத்தில் முடிந்ததாகவும், தனது கு ழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் தி ருமணம் என்று தகவல் வெளியானது.

அதை வ ழக்கம் போல் ரேஷ்மாவும் ம றுத்தார், பிறகு அவர் ஒ ப்புக்கொண்டார்.

தற்போது அழியாத கோலங்கள் படத்தில் வரும் மறைந்த முன்னாள் நடிகை ஷோபா வை நினைவு படுத்தும் வகையில் புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு குஷிப்படுத்தி உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குஷி அடைந்தது மட்டுமல்லாமல், “அப்படியே சில்க் ஸ்மிதாவுக்கு T ribute போடுங்க” என்று கேட்கிறார்கள்.