இந்த உலகத்தை வி ட்டு வி டைபெறுகிறேன்.. பிக்பாஸ் பிரபலம் த ற்கொ லை மு யற்சி.. அ திர்ச்சியடைந்த திரைபிரபலங்கள்!

666

த ற்கொ லை மு யற்சி….

க ன்னட பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பி ரபலமடைந்தவர் தான் ஜெயஸ்ரீ ராமய்யா. இவர் க ன்னடத்தில் கன்னட கொ த்திலா, உப்பு குலி காரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று ஜெயஸ்ரீ ராமையா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், நான் மி குந்த ம னசோ ர்வில் உள்ளேன். இந்த உலகத்தை வி ட்டு வி டைபெறுகிறேன் என்ற பதிவு ஒன்றை வெ ளியிட்டிருந்தார்.

இதனை கண்ட அ னைவரும் பெரும் அ திர்ச் சி அ டைந்தனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் நண்பர்கள் அவரை தொ டர்பு கொ ண்டு பேச மு யற்சித்தனர். ஆனால் அப்பொழுது நடிகை ஜெயஸ்ரீயின் செல்போன் சுவிட்ச் ஆப் செ ய்யப்பட்டிருந்தது. அதனால் அவர்களால் பே சமுடியவில்லை.

இதையடுத்து, நடிகை ஜெயஸ்ரீ ராமையா தனது வீட்டில் த ற்கொ லைக்கு முயன்றதாக தகவல்கள் வெ ளியானது. அதனை தொ டர்ந்து நேற்று மாலை ஜெயஸ்ரீ மீண்டும் தனது பேஸ்புக் பக்கத்தில், நான் பா துகாப்பாகவும் ந லமாகவும் இருக்கிறேன்.அ னைவரையும் மிகவும் நே சிக்கிறேன் என்று அ றிவித்திருந்தார். மேலும் மு ந்தைய ப திவையும் நீ க்கிவிட்டார்.

அவரது குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பி ரச்சி னை கா ரணமாக ம ன அ ழுத்தத்தில் அவர் த ற்கொ லை முயற்சி செய்ய எண்ணியதாகவும் த கவல்கள் வெளியாகியுள்ளது. இ ச்சம்ப வம் க ன்னட சினிமாவில் பெரும் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது.