போயும் போயும் அந்த படத்தில் நடிச்சது தான் நான் செய்த பெரிய தப்பு கண்ணீர் வடிக்கும் யாஷிகா!!

936

கண்ணீர் வடிக்கும் யாஷிகா

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற கோக்கு மாக்கான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதனை தொடர்ந்து, தமிழில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார். பிக் பாஸ் வீட்டிற்குள் நடிகர் மகத்துடன் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பிக் பாஸில் இருந்து வெளியே வந்த பின்னர் இருவரும் நண்பர்களாகப் பழகி வருகின்றனர்.

பிக்பாஸிற்கு பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி, அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் யாஷிகா இன்ஸ்டராகிராமில் பதிவிடும் சில புகைப்படங்களுக்கு பல ரசிகர்கள் அத்துமீறி கருத்து தெரிவிப்பதும், மோசமான வர்ணனைகளை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.

அந்த அளவுக்கு தான் அம்மணியும் மோசமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில், இது குறித்து பேசியுள்ள இவர், “ஒருவர் படத்தில் ஒரு வேடத்தில் நடித்தால் நிஜத்திலும் அப்படியே தான் இருப்பார் என்று நினைக்காதீர்கள். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தது நான் செய்த மிகப்பெரிய தவறு. அதனை ஏன் நான் செய்தேன் என்று மிகவும் வேதனைப்படுகிறேன்.” என்று கூறியுள்ளார்.இதனை கேட்டநெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு வச்சி செய்து வருகிறார்கள்.