“உங்களை இவ்வளவு Close-ஆ பக்கத்தில வந்து யார் ஃபோட்டோ எடுத்தது?” ஆண்ட்ரியாவை சந்தேகிக்கும் நெட்டிசன்கள் !

452

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு தி டீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பா தித்திருந்தது என கூறியுள்ளார்.

த ற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில், ஆண்டிரியாவின் H ottest புகைப்படம் ஒன்று த ற்போது வெளியாகி உள்ளது.

அதில் Black Tops ஒன்று அணிந்து, தனது உடல் அ ழகு வெளிபடுமாறு போஸ் கொடுத்து இளைஞர்களை D isturb செய்கிறார். ஆனால் சிலர், ” உங்களை இவ்வளவு Close-ஆ பக்கத்தில வந்து யார் ஃபோட்டோ எடுத்தது?” என்று வி சாரிக்கிறார்கள்.