போ தையில் பிரபல நடிகையிடம் த ப்பு ப ண்ண மு யன்ற நடிகர்.. ப தறிப்போய் ஹோட்டலை வி ட்டு ஓடிய நடிகை..!

407

தமிழ் சினிமாவில் கிராமத்து இயக்குனர் என பெயர் எடுத்தவரின் படத்தில் அறிமுகமானவர் தான் அந்த நாயகி. முதல் படமே தா றுமாறாக வெற்றி பெற்றதால் தொடர்ந்து தமிழ் சினிமாவின் அப்போ தைய மு ன்னணி நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டார்.

தொடர் வெற்றிப் படங்களில் பூரித்துப் போன அந்த நாயகி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என அ டித்து நொ றுக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புகழ் உச்சிக்கு செல்ல நேரடியாக வட இந்தியா பக்கம் சென்றவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். சினிமாவில் நடித்து ஓய்ந்த பிறகு ஒரு தயாரிப்பாளரை திருமணம் செ ய்து கொ ண்டார். அந்த நாயகி முதல் முதலில் வடமொழியில் அறிமுகமாகும்போது படப்பிடிப்புக்கு சென்று வர ஏதுவாக ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.

அதே ஓட்டலில் தான் அந்த ஹீரோவும் தங்கியிருக்கிறார். இன்னும் முதல் நாள் காட்சிகூட சூட்டிங்க்கு செல்லாத நிலையில் அந்த ஹீரோ செம போ தையில் ஹீரோயின் அறைக்கதவை த ட்டியுள்ளார். நாயகியும் எ தார்த்தமாக கதவை திறக்க நாயகியை  க ட்டி இ ழுத்துக் கொ ண்டுபோய் கட்டிலில் த ள்ளி வி ட்டாராம்.

இதனால் ப தற்றமடைந்த நாயகி உடனடியாக ஹோட்டல் அறையை வி ட்டு ராத்திரியோட ராத்திரியா ஓடி வி ட்டாராம். அந்த நடிகர் வேறு யாருமில்லை. சமீபத்தில் சி றைவாசம் செ ன்று வந்தவர் தான்.

வடமொழியில் பிரபல நடிகராக வலம் வந்தாலும் த ற்போது கன்னட மொழியில் ஒரு படத்தில் வி ல்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த கன்னட படத்திற்கு த ற்போது இந்திய சினிமாவே பெரும் எ திர்பார்ப்பில் காத்துக் கொ ண்டிருக்கிறது. சமீபத்தில்தான் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இவ்வளவு மோ சமான ஆளை எப்படி சினிமாவில் வளர்ந்து வி ட்டார்கள் என கோ பத்தில் இ ருக்கிறார்களாம்.