நடிகர் அர்ஜுனின் மகள் ஐஷ்வர்யா அர்ஜுனுக்கு Corona Positive ! அப்போ நடிகர் அர்ஜுனுக்கு…?

எவனோ ஒரு சைனா காரன் பா ம்பு, வௌ வால் என எல்லாத்தையும் சாப்பிட்டு Corona – வை கொ டுத்துட்டு போ ய்ட்டான்.

இப்போ அனைத்து நாடுகளையும் அ திர்ச்சியில் முகமூடி அணிந்து எல்லாரையும் ப யத்தில் ஆ ழ்த்தியு ள்ளது.

இந்த வைரஸை கண்டு பல நாடுகள் ப லவிதமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதை ச மூக வலைத்தளங்கள் மூலமாகவும் வி ழிப்புணர்வை ஏ ற்படுத்தி வருகின்றனர். தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

சில நாட்கள் முன்னர், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஷ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என அந்த குடும்பத்தில் இருக்கும் நாலு பெருக்கும் Corona வைரஸ் தொ ற்று இருப்பது உ றுதி செ ய்யப்ப ட்டது.

தற்போது நம்ம கோலிவுட்டின் ஆ க்சன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு Corona Positive என்று ச மூக வலை தளங்களில் செய் திகள் வெ ளியாக

இதை உ ண்மை என்று தனது இன் ஸ்டாகிராம் பக்கத்தில் உ றுதி செய்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன்.

இதனால் பீ தி அடைந்த மக்கள் “அப்ப நடிகர் அர்ஜுன்க்கும் Corona இருக்கிறதா ?” என்று கேட்டு வருகிறார்கள்.

“வனிதா ஒரு ராட்சசி, பெற்ற வயிறு பத்திக்கிட்டு எரியுது” – இறந்த விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா ! வைரலாகும் வீடியோ !

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா.இவரது முழு குடும்பமே பல வருடங்களாக சினிமாவில் நடித்துவருகின்றனர்.

நடிகர் விஜயகுமாருக்கு அருண் விஜய், வனிதா, ப்ரித்தா, ஸ்ரீதேவி என 4 பிள்ளைகள் உள்ளனர்.இவர்களில் வனிதா மட்டும் Group – ல Dupe – ஆக எப்போதும் குடும்பத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுவருவார்.

இந்தநிலையில், 2010 – இல் வனிதாவை பற்றி மஞ்சுளாவும், விஜயக்குமாரும் பேசிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.

அதாவது அந்த பேட்டியில் “இப்படி ஒரு ராட்சசியே என் வயிற்றில் இருந்து வந்திருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு, பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது.

இனி ஒரு வார்த்தை எனது மகன் அருண் விஜய் பற்றி சொன்னாலும், எனது கணவன் விஜயகுமாரை பற்றி சொன்னாலும், எனது மருமகன் ஹரி பற்றி சொன்னாலும் நான் பொறுக்க மாட்டேன் என்றெல்லாம் கூறியுள்ளார்.

நடிகை மஞ்சுளா, 2013 – இல் படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார். வயிற்றில் கட்டிலின் முடிவு பகுதி பலமாக குத்தி விட்டது.

இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர். அதன் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உங்களோட அந்த வீ டியோவை வெ ளியிடவா…? நான் தான் உங்க அடுத்த புருஷனா ? வ னிதாவை மி ரட்டும் நா ஞ்சில் விஜயன் !

வனிதாவின் மூன்றாவது தி ருமணம் முடிந்த அடுத்த நாளிலிருந்து ஆரம்பித்த ப ஞ்சாயத்து ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் ஓயவில்லை, கி ட்டத்தட்ட இன்னும் ஒரு வருடம் நீ டிக்கும் என்பது மக்களின் யூகம்.

பீட்டர் பாலின் முதல் ம னைவியிடம் இருந்து வி வாகரத்து பெறாமல் பீட்டர் பாலை திருமணம் செய்த வனிதாவின் செயலுக்கு பலரும் க ண்டனம் தெரிவித்திருந்தனர். அதில் முக்கியமான நபர் சூர்யா தேவி. இவர் வனிதாவுக்கு எ திராக பீட்டரின் முன்னாள் ம னைவியுடன் சேர்ந்து வி டீயோக்களை வெளியிட்டிருந்தார். ச மீபத்தில் நாஞ்சில் விஜயன் இவரிடம் பே ட்டி எ டுத்திருந்தார்.

கோ பம் கொண்ட வனிதா அவரது லாயர் வைத்து நாஞ்சில் விஜயனை மி ரட்டினார். அதவது சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தொ டர்பு இருப்பதாக கூறி டிக்டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதை கண்டு ஆ வேசப்பட்டு பேசியுள்ள நாஞ்சில் விஜயன், ” எனக்கு சூர்ய தேவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் பிரபலம் என்பதால் என்னை சந்தித்தபோது சூர்யதேவி என்னுடன் அந்த வீடியோவை எடுத்துக்கொண்டார். இந்த வி ஷயத்தை வைத்து என்னை அவருடன் தொடர்பு ப டுத்தி பேசுவது காமெடியாக இருக்கிறது.

அப்படி பார்த்தால் நான் வனிதாவுடன் கூட போட்டோ எடுத்துள்ளேன். அப்போ நான் வனிதாவுக்கு நான் ஐந்தாவது புருஷனா…? க லாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு வனிதாவுக்கு தகுதியே கிடையாது. வனிதா எவ்வளவு மோ சமான பொ ம்பளை என்பது எல்லோருக்கும் தெரியும். கேரவனில் அமர்ந்து ச ரக்கு அ டித்து விட்டு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தவர் வனிதா.

அவ்வளவு ஏன் வனிதா கு டித்து விட்டு கும்மாளம் போட்ட வீடியோக்கள் முதற்கொண்டு என்னிடம் உள்ளது. நான் காட்டவா அதையெல்லாம்…. என்று வீடியோ வெளியிட்டு அ திர்ச்சியை கி ளப்பியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

கண்ணாடி முன்பு அமர்ந்து கொண்டு முன்னழகும், பின்னழகு புகைப்படங்கள் ! பரவசத்தில் ரசிகர்கள் !

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்டf வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார், பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.

தற்போது மொத்த அழகையும் காட்டுவது போல குட்டி Trowser, Sports Bra அணிந்து புகைப்படங்களை அப்லோட் செய்து இளைஞர்களுக்கு சூட்டைக் கிளப்பியுள்ளார்.

“முன்னாடி செம்மையா இருந்தீங்க, இப்போ…” – VJ ரம்யா வெளியிட்ட புகைப்படங்கள் !

இதுவரை க வர்ச்சியை சற்று மட்டுமே காட்டியவாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த VJ ரம்யா, சமீபத்தில் கொஞ்சம் அதிகப்படியான க வர்ச்சியை காட்ட துவங்கியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

அதிலும், விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

அடிக்கடி தனது ஃபிட்னெஸ் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் இப்போது முன்பு, தற்போது என தனது உடல் எடை குறைப்பை ஒப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்க Chubby-ஆ இருக்கும் போது Hot-ஆக இருந்தீர்கள். ஆனால், இப்போது 10 நாள் சாப்பிடாதவர் மாதிரி ஆகிடீங்க என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Swipe 👈🏻 👈🏻👈🏻. The hard stuff is the good stuff 💪🏻! . We see the before and after pics all the time but it is that in between wrestling period that is the toughest . Not just about how strict the diet was or how hard the workout gets . That is great but I mean the frustration when you don’t see immediate results , the quick fix diets that you try to find and that feeling of giving up . . This lockdown I decided to focus on my progress of shredding fat without any distractions and the result has been extremely satisfying and rewarding 🙌🏻🔥. 5 kilos down , more than a size lesser and that means inch loss too 👯‍♀️💃🏻😀. . My friends who supported and helped me attain my goal are a major part of this . If not for @jyotsnajohn , I would not have been able to hold onto all those weights I needed for my training 🏋🏻‍♀️. And my dude @sriraama thank you for sharing your bro workouts with me and for guiding me plan my macros ( @nourishh_india ) 🤗. . To all of you who are hard on yourself , I just want to say chin up 🤗! You are beautiful ,valuable,loved the way you are and if I can do it , so can you 👍🏻❤️ . . Now to focus on some calorie surplus eating and indulgence 🤩🥳😋💃🏻! . #SelfCareSunday #LockdownTransformations

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

“பரவாலையே…! இந்த மாதிரி யாருக்கும் இவ்வளவு நீளமா பாத்ததில்லை” பிரபல செய்தி வாசிப்பாளரின் Glamour Photos !

பொதுவாக சினிமாவைப் பொருத்தவரை திறமை இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக தலையில் தூக்கிவைத்து ஆடுவார்கள். அது போல் தான் ஒரு பெண் தமிழ் முகம் கொண்டிருந்தாலும் நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கானு பிடிச்சிரும்.

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர்.

சினிமாவில் வாய்ப்புகள் எதிர்பார்த்து வந்த இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.

மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்.

இந்த நிலையில் தான் திவ்யாவின் Hot Photos வெளியாகியுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர்.

Lockdown என்பதால், தினமும் புகைப்படங்களை அள்ளி தெறிக்கிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

😋😋😋

A post shared by Dhivya Dhuraisamy (@dhivyadhuraisamy) on

லீக் ஆன ” நட்பே துணை ” நடிகை அனகாவின் புகைப்படங்கள் ! பரவசத்தில் ரசிகர்கள் !

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர். தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.

தற்போதும் சில சின்ன Budget படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த நட்பே துணை படம் வெளியாகி சுமாரான விமர்சங்கள் பெற்று வந்தது.

இன்னும் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள். என்னுடைய அடுத்த TARGET அனகாடா ! நக்கல் அடிக்கின்றனர்.

பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள 42 வயது நடிகை !

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவதுஎப்படி, எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு க வர்ச்சி பு கைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வை ரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளம் நடிகைகளுக்கு ச வால் விடும் வகையிலான க வர்ச்சி உ டையில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani) on

“நீ யாருடி கிழிச்சு தொங்க விட்டுறவன்டி உன்ன” லக்ஷ்மி ராமகிருஷ்ணனோடு அனல் பறந்த Live பேட்டி கிழிச்செடுத்த வனிதா!

பல நாளிதழ் பத்திரிக்கைகள், பல இணையதள பத்திரிகைகள் கண்டன்ட் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த இந்த நான்கு மாத காலங்களில் தெய்வமாக வந்தவர்தான் இந்த வனிதா. நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை பற்றி பார்ட்னர்ஷிப் போட்டு அலசி ஆராய்ந்து வருகிறார்கள் இந்த பத்திரிக்கையாளர்களும் மக்களும்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி சூர்யா தேவி என்னும் பெண்மணியும் ரவீந்தர் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரும், தங்களது கருத்துக்களை கோபமாகவும், சில பேருக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்கள். அப்படிப் பேசியதற்கு தனது வக்கீல் மூலம் சட்டபடி நடவடிக்கை எடுக்க இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார் வனிதா.

நடுவில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வனிதாவின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி பேசி, பிறகு மன்னிப்பு கேட்டு விட்டு நகர்ந்து சென்றார். ஆனால் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத்தின் தூண்டுதல் காரணமாக மீண்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இந்த பஞ்சாயத்துக்குள் இறங்கினார், மேலும் “உங்களுக்கு ஆதரவாக இருப்பேன்” என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி இருந்தார்.

இதனால், கோபம் கொண்ட வனிதா, “Live பேட்டி ஒன்று வைங்க” என்று கூறி லக்ஷ்மி ராமகிருஷ்ணனை Live-இல் வரவைத்து இல்லாததை பொல்லாததை கூறி திட்டி தீர்த்து விட்டார். அந்த வீடியோ ஓடிக்கொண்டிருந்த ஒரு சமயத்தில் அந்த வீடியோவின் நடுவில் Host-ஐ வெளியே போ என வனிதா கூற, அவரும் பயத்தில் வெளியே சென்றுவிட்டார். அதன்பிறகு ஆரம்பித்ததுதான் விளையாட்டு.

“நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற, கிழிச்சி தொங்கவிட்ருவன் உன்ன. நீ ஒன்னும் பத்தினி மாதிரி போர்வ போத்தாத, ஒரு புருஷன வெச்சிக்கிட்டு இருந்தா நீ என்ன ஒரு யோக்கியமா, நானும் அதே இண்டஸ்ட்ரில இருக்கவ தான் உன்ன பத்தி தெரியாதடி. ஒரு புருஷன கட்டிக்கிட்டு 100 பேர வெச்சிக்கிட்டு இருக்க, இந்த வீடியோவை Record பண்ணி நான் போட்டு உன்ன கிழிக்கிறேன்டி” என்று லட்சுமியை திட்டியுள்ளார்.

வனிதாவை விட சில வயது மூத்தவரான இருப்பார் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆனால் சிறிதளவு கூட மரியாதை இல்லாமல் கன்னா பின்னா என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பனியனில் போஸ் கொடுத்த காலா பட நடிகையின் Latest புகைப்படங்கள் !

அட்டகத்தி படம் மூலம் அறிமுகமான இயக்குனர், மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

கபாலி படம் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், படம் ஓடியது, காலா படம் நல்ல படம் என்றாலும், ஓடவில்லை. அப்படி காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் தான் அருந்ததி.

இவர் இதற்கு முன்பாகவே நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குனரான சந்திரசேகர் இயக்கத்தில் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் ஆன வெ ளுத்துக்க ட்டு திரைப்படத்தில் தான் இவர் கதாநாயகியாக நடித்தார்,

அதன் பிறகாக சூ தாட்டம், நாய்கள் ஜாக்கிரதை போன்ற பல திரைப்படங்களில் தன்னுடைய நடிப்பு திறனை வெளிக்காட்டி உள்ளார்.

தற்போது த ன்னுடைய க வர்ச்சியான பு கைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவர் வெ ளியிடும் புகைப்படமானது கு ம்முனு இருப்பதால் ரசிகர்கள் தினமும் இவருடைய புகைப்படத்தை பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.