“வனிதா என்னை பூட்டி வைத்திருக்கிறார்” பல உண்மைகளை உருக்கமாக பேசும் பீட்டர் பால் ! வைரலாகும் வீடியோ !

ஊரே Corona வைரஸ் காரணமாக தவித்துக் கொண்டிருக்கும்போது, சாப்பாடு இல்லாமல் சாப்பிடாமல் இருக்கும்போது, தாகத்தில் தி ணறிக்கொண்டிருக்கும் போது, வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் போது, இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பிரபல முன்னாள் திரைப்பட நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தை பற்றி அலசி ஆராய்ந்து வருகிறார்கள் மக்கள்.

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி சூர்யா தேவி என்னும் பெண்மணியும் ரவீந்தர் என்னும் திரைப்படத் தயாரிப்பாளரும், தங்களது கருத்துக்களை கோபமாகவும், சில பேருக்கு மன வருத்தத்தை உண்டாக்கும் விதமாகவும் பேசியுள்ளார்கள். அப்படிப் பேசியதற்கு தனது வக்கீல் மூலம் சட்டபடி நடவடிக்கை எடுக்க இவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளார் வனிதா. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள், “உங்கள் கணவர் பீட்டர் பால் எங்கே?, ஏன் உங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார்?” என்னும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக பீட்டர் பாலை பேட்டி எடுத்துள்ளார் வனிதா.

இதை தற்போது வனிதா தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதில், ” பீட்டர் பால் எங்கே.. அவரை பேச சொல்லுங்கள் என கேட்கிறார்கள். எதிர்க்கட்சியில் இருக்கும் உங்களுடைய வைஃப் நான் உங்களைப் பூட்டி வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார்கள்” என வனிதா கூறுகிறார். அதற்கு பதிலளித்த பீட்டர் பால் “பூட்டி தானே வைத்திருக்கிற” என்று தடாலடியாக கூறிவிட்டார். உடனே வனிதா அதிர்ச்சியாக, சுதாரித்த பீட்டர் பால் “நீ உன் இதயத்தில் பூட்டி தானே வெச்சுருக்கிற” என அதற்கு பிறகு பீட்டர் சொன்ன பிறகு தான் அவர் பெருமூச்சு விட்டார்.

மேலும் தன்னுடைய முதல் மனைவி பற்றி பேசிய பீட்டர் பால், “ஒரு உண்மையான மனைவி என்றால் புருஷன் கஷ்டத்தில் இருக்கும் போது, இல்ல வேணாம் மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது கூட வந்து எட்டி பார்க்காத ஒரு பொம்பள ஒரு பொம்பளையா” என பேசிருக்கிறார்.

மேலும், அவர் “நான் இரண்டு வருடம் எனது மகள் பிறந்தநாளன்று மகளை பார்க்க அவள் வீட்டில் நின்றிருக்கிறேன்” என கூறுகிறார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இளைஞர்ளுக்கு இன்பத்தை தரும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கிருத்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா.

இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் இளைஞர்கள் லைக் மேல் லைக் போட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Positive Vibes💚 Your fav serial Paandavar illam shoot started… Very soon we r on air with new episodes.. don’t miss d new episodes…

A post shared by Krithika Annamalai (@krithika_annamalai) on

இது இடுப்பா? இல்ல ரெடிமேடு அடுப்பா ? எடுப்பாக காட்டும் துணை நடிகை !

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள், சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும், அதை Download செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் திரையுலகில் தங்களது மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.

தற்போதும் அப்படி தான் Nota பட நாயகி, Cinema வாய்ப்புகளுக்கு க வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். As I am suffering from Kadhal என்கிற வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி அதன் பின் Nota படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Game OVER படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. தற்போது, கூட தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், குட்டி ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் Upload செய்து வருகிறார். அதிலும் இடுப்பை பார்த்த ரசிகர்கள் இது இடுப்பா ? இல்லை ரெடிமேட் அடுப்பா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

My everyday routine🤓. #mysplitpersonalities #theheartwantswhatitwants #sudasudakesari🥮 #itsaviciouscycle

A post shared by Sanchana Natarajan (@sanchana.natarajan) on

“பி கினியில் அரேபிய குதிரை” – ராய் லக்ஷ்மி வெளியிட்ட புகைப்படம் ! உருகும் ரசிகர்கள் !

தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி .

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உ சுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பி கினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே தி க்குமு க்காடச் செய்யும்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பி கினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தற்போது வெள்ளை நிற பி கினி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வெள்ளை குதிரை, வெள்ளை பி கினியில் என்று கமெண்டுகளை எழுதி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Silence is luxurious !!!

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

முரட்டு குத்து நடிகை சந்திரிகா ரவி வெளியிட்ட புகைப்படங்கள் !

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் வெளியான பின் இவர்களின் எதிர்ப்பே அந்த படத்திற்கு பலமாக அமைந்து அந்த வருடத்தின் பெரிய ஹிட் அடித்தது.

அதுவும் இல்லாமல் வெளியாவதற்கு முன்னரே பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்தது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சந்திரிகா ரவி ஆஸ்திரேலியா மாடல். அவ்வளவு ஏன் இவர் ஒரு டான்சர், மாடல், நடிகையும் கூட,

இவர் செய் என்ற தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இவர் நேற்று தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Glamorous #chandrikaravi For more pics …. Link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

“நீ சரிபட்டு வரமாட்ட” பரபரப்பை கிளப்பும் ரேஷ்மாவின் Cool Clicks !

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து,

பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

பின், ரேஷ்மா பசுபுலேட்டி நிஷாந்த் என்கிறவர்கும் திருமணம் என்று தகவல் வெளியானது. அதை வழக்கம் போல் ரேஷ்மாவும் மறுத்தார். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் இவர் என் காதலன் இல்லை என்று சொன்ன அதே நிஷாந்தை தற்போது லவ் யூ என்று க வர்ச்சியான முறையில் அதை புகைப்படங்களை
வெளியிட்டுள்ளார்.

தற்போது மொத்த அழகையும் காட்டுவது போல புடவை அணிந்து புகைப்படங்களை அப்லோட் செய்த இளைஞர்களை தன்வசப்படுத்தியுள்ளார். ரேஷ்மாவின் Hot புகைப்படங்களை அப்லோட் செய்தது மட்டுமில்லாமல், “Quarentine – ஐ விட்டு வெளிய வராமல் இருந்தால் நீ ஒழுங்கீனமாக இருக்கிறாய் என்று அர்த்தம்” என்று Caption போட்டு உள்ளார்.

இளைஞர்களை மூச்சு திணற வைக்கும் இலியானாவின் மார்க்கமான புகைப்படம் !

இடுப்பழகி இலியானா தெலுங்கு படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கவே அறிமுகமான ஆண்டிலே தமிழ் மற்றும் தெலுங்கு என 5 படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழில் கேடி படத்தின் மூலம் நடிக்க அறிமுகமான இலியானா, பின்னர் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் இலியான நடிப்பில் படம் ஏதும் வெளியாகவில்லை.

இலியானா, காதல், லிவ் இன டுகெதர் வாழ்க்கை, காதல் முறிவு என நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

தான் காதலித்து வந்த ஆஸ்திரேலிய காதலரை பிரிந்த அவர் தற்போது இந்தியாவில் படவாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதுவும் தற்போது South India ஒரு Round வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மு ன்னழகை கா ட்டியபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” நம்ம இலியானா இனி இடுப்புக்கு மட்டும் ஃபேமஸ் இல்ல, இனிமே மு ன்னழகுக்கும் Famous” என்று கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Gorgeous #ileanadcruz For more pics …. Link in bio (https://t.me/ckweb)

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

வைரலாக பரவி வரும் ரம்யா கிருஷ்ணின் Vaccation புகைப்படம் !

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு ப ரப ரப்பை ஏற்படுத்தியவர்.

க வர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம். தற்போது அவரின் Vaccation புகைப்படம் என்று ஒன்றை வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக்கூடாது இந்த வயசுல என்ன Hotness என்று எல்லோரும் வாயை பிளக்கிறார்கள்.

நடிகர் அஜித் வீட்டிற்க்கு வெ டிகு ண்டு மி ரட்டல் ! தல ரசிகர்கள் அ திர்ச்சி !

பெரும்பாலும் அ வசர போ லீஸ் 100 என்கிற எண்ணிற்கு எப்போதும் P rank Call வருவது சகஜம். ஆனால் அதை போ லீஸ்காரர்கள் அ சால்டாக எ டுத்துகொ ள்ள மு டியாது.

ஆனால் இந்த முறை சம்பந்தபட்ட நபரின் வீ ட்டிற்கே வெ டிகுண்டு மி ரட்டல் வ ந்துள்ளது. அதாவது,

தல அஜித் வீட்டில் அ டையாளம் தெ ரியாத ந பரால் வெ டிகு ண்டு மி ரட்டல் வி டுக்கப்பட்டுள்ளது. சென்னை கா வல் Control Room க்கு பே சிய ம ர்ம நபர், இன்று மதியம் காவல் போன் செய்து விட்டு இணைப்பு து ண்டித்த நபர். மோ ப்ப நாய் உதவியுடன் தீ விர சோ தனை ந டக்கிறது.

இந்த செய்தி வை ரலாகிய பி ன்னர், த ற்போது அ ந்த Areaவே ப ரப ரப்பு ஆ கியுள்ளது. இதே போ லத்தான் நடிகர் விஜய் வீட்டில் வெ டிகு ண்டு வை த்திருப்பதாக கடந்த வாரத்தில் செ ய்திகள் வெளியானது. பிறகு அது வ தந்தி என்று தெ ரிந்தது.

OTT தளத்தில் வெளியாகும் உருப்படியான முதல் தமிழ் படம்.. அப்பாடா என பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

OTT தளங்கள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தாலும் அதில் வெளியான திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்களை கவரவில்லை. அதிலும் தமிழில் வெளிவந்த பொன்மகள் வந்தாள், பென்குயின், காக்டெயில் போன்ற படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்தது.

எப்பா சாமி ஆள விடுங்கடா என தமிழ் ரசிகர்கள் க தறும் அளவிற்கு படங்களை எடுத்துவிட்டு அதை OTT தளங்களில் புத்திசாலித்தனமாக வெளியிட்டு விட்டார்கள். இந்த படங்கள் தியேட்டரில் வந்திருந்தால் கண்டிப்பாக தோ ல்வியைத்தான் பெற்றிருக்கும்.

ஒரு நல்ல தமிழ் படம் OTT தளங்களில் வெளியாகாதா என ரசிகர்களை ஏங்க வைக்கும் அளவுக்கு சினிமா ரசிகர்கள் வெ றிகொண் டு காத்திருக்கின்றனர். அதுவும் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் தியேட்டர்களுக்கு செல்லாமல் மனம் நொந்து இருக்கின்றனர்.

இந்நிலையில் OTT தளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு ஒரு சூப்பர் படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. தமிழில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் வைபவ். வைபவ் ஆத்மிகா ஆகியோர் நடிப்பில் யாமிருக்க பயமே படப்புகழ் டிகே இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் காட்டேரி.

காட்டேரி இல்லடா க வர்ச்சி லேடி என சொல்லும் அளவுக்கு காட்டேரி பட ட்ரெய்லர் ரசிகர்களை குஷிப்படுத்தியது. அடுத்ததாக அமேசான் தளத்தில் அந்த படம்தான் வெளியாக உள்ளது. குழந்தைகளை கவரும் வகையில் காமெடி அம்சங்கள் அதிகம் நிறைந்துள்ள படமாக இது உருவாகியுள்ளது.

ஏப்ரல் 17ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது OTT தளத்திற்கு அந்த படம் வந்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவந்துள்ளன.