நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள தனது க வர்ச்சி படங்கள் ரசிகர்களை அ சர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல். இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவரை பிடிகாதோர் சிலர் இவரின் புகைப்படங்களில் கீழ் உள்ள கமென்ட் செக்க்ஷனில் தி ட்டி வருகின்றனர்.
பிறகு அதே புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து, எப்படி Bro Download பண்றதுனு கேட்பார்கள். சமீபத்தில் இவரது பி ன்னழகு பு கைப்படங்களை அப்லோடு செய்து இளைஞர்களை மனசை Tempt செ ய்து வருகிறார்.
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஆனால் அவரை க ன்னாபி ன்னாவென்று கி ழித்த தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்களை மன்னிப்பு கேட்கும்படி வ ற்புறுத்தினார். வனிதா இவரையும் வி ட்டுவை க்காமல் தா றுமாறாக தி ட்டித் தீ ர்த்துவி ட்டார்.
ஆ பத்தின் வி ளைவுகள் தெரியாமல், தொடர்ந்து, வனிதாவை பற்றி பேசிய ரவீந்திரன், ”வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் தான்.
அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் த வறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதைத் தான் வெளிப்படுத்தினேன். அதனால் இந்த வி வகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என தி ட்டவட்டமாக பெற்றிருந்தார் .
மேலும் பீட்டர் மகனைப் பற்றி பேசிய ரவீந்திரன், “பீட்டர் மகன் தினமும் எனக்கு போன் பண்ணி கொண்டு இருக்கிறான் அவனுக்கு என்ன நடந்தது என்று கொ ஞ்சம் இத மட்டும் சொல்லி வி டுகிறேன். பீட்டர் மற்றும் வனிதா இருவரும் லி ப் லாக் செய்து கொண்ட வீடியோவானது சமூக வ லைத்தளத்தில் மிகவும் வை ரலாக ப ரவியது.
இதனால் பீட்டரின் மகன் எனக்கு கால் செய்து அழுதான். மேலும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்ற பீட்டர் மகனைப் பார்த்து உங்கள் அப்பா இன்னைக்கு ஏதேனும் லி ப்லாக் வீடியோ வி டுவாரா என கேட்டுள்ளார். உடனே அந்த அ வமானம் தா ங்காமல் த ற்கொ லை முயற்சி செ ய்துள்ளான்” என்று கூறியுள்ளார்.
தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் த ற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய க வர்ச்சியான தோ ற்றமும் தான்.
த ற்போது கூட அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பு கைப்படங்களை அப்லோட் செ ய்து வருகிறார். இந்த புகைப்படங்களை பார்த்த பி றகுதான் இளைஞர்களுக்கு விடியவே செ ய்யும்.
ஊ ரடங்கு காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன. சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூ டப்பட்டுள்ளன. சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ர த்து செய்யப்பட்டுள்ளன.
அதனால் மக்களுக்கு பொழுது போக முடியாமல் டிவியில் போடும் எல்லா படங்களையும் பார்த்து விசிலடித்து மகிழ்கின்றனர். மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர். தற்போது இந்தவாரத்திற்கான TRP ரேட்டிங் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிற்றுக்கிழமை ப்ரைம் டைமில் சன் டிவியில் ஒளிபரப்பான தளபதி விஜயின் பைரவா திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து சனிக்கிழமை ஒளிபரப்பட்ட தனி ஒருவன் மற்றும் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான புலி படங்கள் உள்ளன. இதில் பைரவா படம் 1.53 கோடி பார்வையாளர்களை பெற்று தனது முதல் முறை ஒளிபரப்பட்ட சாதனையை மு றியடித்துள்ளது.
மேலும் இந்த லா க்டவுனில் ஒரு கோடி பார்வையாளர்களை பெரும் நான்காவது விஜய் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது முன்னதாக கில்லி,வேட்டைக்காரன், ஜில்லா இந்த சாதனையை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் லா க்டவுனில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையையும் பைரவா படம் படைத்துள்ளது. ஆனால் இந்த படம் திரைக்கு வரும்போது ந ஷ்டத்தை சந்தித்தது என்பது கூடுதல் தகவல்.
மாநகரம், கை தி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இ யக்கிய பின் நடிகர் விஜய்யுடன் இ ணைத்து உ ருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தில் அவருக்கு வி ல்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதனால் மிக பெ ரிய எ திர்பார்ப்பு எ ழுந்துள்ளது.
மே லும் இப்படம் லா க்டவுன் மு டிந்த பி ன்பே வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் ட்ரைலருக்காக கா த்துகொ ண்டு இருக்கின்றனர்.
இ ந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து புதிய த கவலை கூறியுள்ளார்.
“மாஸ்டர் திரைப்படம் நன்றாக வந்துள்ளது, நான் இப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். தளபதி விஜய்யின் ரசிகர்கள் ம ட்டுமில்லாமல், எ ல்லாத்த ரப்பு ரசிகர்களுக்கும் மாஸ்டர் திரைப்படம் பிடிக்கும்” என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு என்ற ரசிகர்கள் பலம் இருக்கும். அந்த வகையில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டம் கொண்டவர் சூர்யா.
இவர் நடிப்பில் த ற்போது சூரரைப் போற்று படம் உருவாகியுள்ளது. இந்த படம் கோடை விடுமுறைக்கு வரவிருந்தது.
ஆனால், கொ ரொனா கா ரணமாக இப்படத்தின் ரிலிஸ் த ள்ளி சென்றுள்ளது, மேலும், இப்படத்தை OTTயில் வாங்க பல போ ட்டிகள் நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் OTTயில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதை இவருடன் சேர்ந்து சுமார் 7 இயக்குனர்கள் வரை நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதில் ஒரு பகுதியை மணிரத்னம் இயக்க, அதில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் கி டைத்துள்ளது.
சூர்யா, மணிரத்னம் கடைசியாக ஆயுத எழுத்து படத்தில் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. த ற்போது 16 வருடங்கள் கழித்து இவர்கள் இணையவுள்ளார்கள்.
கொரோனா பா திப்பினால் ஊ ரடங்கு பொதுமு டக்கம் என அனைத்து தொ ழில்களும் மு ற்றிலும் பா திக்கப்பட்டுள்ளன. ம க்களின் இயல்பு வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் ச ரிவடைந்துள்ளது.
டிவி நிகழ்ச்சிகளும் படப்பிடிப்பு செ ய்ய மு டியாமல் த டைப்பட்டுள்ளன. இதற்கிடையில் டிவி, சினிமா பிரபலங்களுக்கு திருமணம் வைபவங்கள் மிக எளிமையாக நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 7 வருட காலமாக காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மீரா அனில் என்பவருக்கு தொழிலதிபர் விஷ்ணு என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நிவின் பாலியுடன் மிலி என்ற படத்தில் மீரா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மீரா விஷ்ணு திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் பாலிவுட் திரையுலகில் கொடிக்க ட்டி பறந்த நடிகர். பாலிவுட் தாண்டி த மிழகம் மற்றும் ஆ ந்திராவிலும் இவருக்கு பெரிய மா ர்க்கெட் உள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் சில நாட்களுக்கு முன்பு தன் வீ ட்டில் த ற்கொ லை செ ய்துக்கொ ண்டது எல்லோருக்கும் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியது.
பல நாட்கள் மௌ னமாக இருந்த சுஷாந்தின் காதலி ரேகா த ற்போது மனம் திறந்துள்ளார்.
இதில் சுஷாந்த் வ ழக்கை CBIக்கு மாற்றுங்கள் என அமித்ஷாவிற்கு டுவிட் செ ய்துள்ளார், இது ரசிகர்களிடம் என்ன இத்தனை நாட்கள் பே சாமல் த ற்போது பேசுகிறார் என்ற அ திர்ச்சியையும், இப்போதாது பேசுகிறாரே என்ற சந்தோஷத்தையும் கொ டுத்துள்ளது.
Respected @AmitShah sir ,
I’m sushants Singh Rajputs girlfriend Rhea chakraborty,it is now over a month since his sudden demise
I have complete faith in the government, however in the interest of justice , I request you with folded hands to initiate a CBI enquiry..part 1 ..
தென்னிந்திய திரை உலகில் ஏகப்பட்ட காதல் ச ர்ச்சைகளுக்குப் பிறகும் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நயன்தாரா.
நயன்தாரா இடத்தில் வேறு எந்தவொரு நடிகை இருந்தாலும் இந்நேரம் திரையுலகை விட்டே காணாமல் போயிருப்பார். நயன்தாரா வாழ்வில் அத்தனை சூறாவளிகள்.
மற்ற பெண்களைப் போலவே கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்கிற நயன்தாராவின் கனவு, காதல் பெயரில் பலமுறை, பலரால் சிக்கி சின்னாபின்னமானது.
ஆனாலும் எ திர்த்து போ ராடும் குணம் இன்றும் திரையுலகில் நயன்தாராவை உயரத்தில் வைத்து அழகுப் பார்க்கிறது.
தற்போது இவர் சிவா இயக்கத்தில் வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா வந்தார்.
பின் தர்பார் படத்திலும் சந்திரமுகி, குசேலன், சிவாஜி படங்களிலும் ரஜினியுடன் நடித்து இருந்தார். தற்போது அண்ணாத்த படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது மிக Hot – ஆன Oneside Sleeveless Saree – யில் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.இன்னும் எத்தனை மாதங்கள் வீட்டில் சும்மா இருப்பது என்ற காரணத்தால் தற்போது விளம்பர படத்தில் நடிக்க வந்துவிட்டாரோ என்ற சந்தேகத்தை நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர்.