“எந்நேரமும் ச ரக்கும் போ தையுமாக இருக்கும் சீரியல் நடிகை நித்யா ராம் !

இயக்குனர், சுந்தர் சி தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நந்தினியாக அறிமுகமாகி நடித்து அனைவரின் மனதிலும் குடி புகுந்தவர் நித்யா ராம்.

எல்லா ஹீரோயின்கள் போல இவரின் நடிப்பை விட இவரின் புடவை, இவரின் மேக்கப் பார்ப்பதற்கு என்றே இவரின் சீரியலை பார்ப்பது உண்டு. அதன் பிறகு குஷ்புவுடன், லட்சுமி ஸ்டோர்ஸ் நடித்தார்.

நடிகை நித்யா ராமுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் மு டிந்த கையோடு த ற்போது முத்த மழையாக பொழிந்து உள்ளார்.

என்னத்தான் நந்தினி சீரியல், இவ்வளவு TRP யில் எகிற இவரின் அழகு காரணமாக இருந்தாலும், இவரின் வி த்தியாசமான கதாபாத்திரத்தாலும், இவர் பெண்கள் ம த்தியில் அமோக வரவேற்பு பெற்றார். இவர் த ற்போது குஷ்புடன் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து வந்தார். அது சரியாக போ கவில்லை.

த ற்போது ச ரக்கும் கையும்மாக இருக்கும் ஒரு பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மக்கள் மத்தியில் இவருக்கு அ வபெ யர் உண்டாகும் வகையில் வை ரலாகி வருகிறது.

நடிகன் ஆவதற்கு முன், நண்பர்களுடன் சென்னைக்கு ஊர் சுற்ற வந்த கேப்டன் விஜயகாந்தின் அரியவகை புகைப்படம் !

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தார்கள் போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்துல கெத்து. கேப்டன் விஜயகாந்த் இவரை தெரியாதவர்கள், யாரும் இருக்கமாட்டா்கள், அப்படி இருந்தாலும், அவர்கள் தமிழ் cinema மீது ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

அவ்வளவு ரசிகர் கூட்டம் வைத்துள்ள நடிகர் விஜயகாந்த், நிறைய சமூக சேவைகள் செய்து இருக்கிறார்.

ஒரு காலத்தில் சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ரஜினி ஸ்டைலில் போட்டோ எடுத்து கொண்டு சென்னை வந்தார்.

பின் க டினமாக உழைத்து உயன்றார். இந்த நிலையில் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் சினிமாவில் நுழைவதற்கு முன்பாகவே தன் நண்பர்களுடன் சென்னையை சுற்றி பார்க்க வந்த போது எடுத்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வை ரலாக பரவி வருகிறது.

“இப்படி தான் நஸ்ரியாவை கரெக்ட் பண்ணேன்” ! 6 வருடத்திற்கு பிறகு உண்மையை உ டைத்த பகத் பாசில் !

மலையாள நடிகை நஸ்ரியா அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர். பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனார். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

இவர்களின் காதல் கதையை குறித்து பகத் பாசில் கூறியது என்னவென்றால் “எங்கள் இருவருக்கும் பெங்களூர் டேஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தான் பரீட்சயம். என்னுடன் நடிக்கும் நடிகைகள், நடிப்பதற்கு முன்பு என்னை வந்து சந்திப்பார்கள்.

ஆனால் நஸ்ரியா என்னை ஒரு சாதாரணமான ஆளாக தான் நினைத்தார். அதனால் என்னை வந்து பார்க்கவில்லை.

அதனால் அவர் தினமும் என்னை பார்க்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்று புதுப்புது விஷயங்களை செ ய்து கொண்டு வந்தேன். இவ்வாறு நான் செய்யும் விஷயங்களை அவள் கொஞ்சம் கொஞ்சமாக பார்க்க ஆரம்பித்தார்.

பின்பு ஒரு நாள் அவர்தான் என்னிடம் முதலில் வந்து அ வுட்டிங் போகலாமா என்று கேட்டார்.

அதன்பிறகு எங்களுக்குள் காதல் உருவாகி திருமணத்தில் மு டிந்தது. என்று காதல் கதையை கூறியுள்ளார்.

வை ரலாகும் விஜயகுமார் பேத்தி புகைப்படங்கள் !

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார்.

அருண் விஜய்யின் முதல் சகோதரியான கவிதா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த கூலி திரைப்படத்தில் நடித்திருப்பார். இவருடைய மற்றொரு சகோதரி அனிதா கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஒரு ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டை விட்டு தன்னுடைய தொழிலுக்கு வசதியாக லண்டனில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது அனிதாவின் மகள் நீச்சல் குளத்தில் நீர் சொட்ட சொட்ட வெளியிட்ட புகைப்படம் ஆனது மிகவும் வை ரலாக பரவி வருகிறது.

Big Boss தர்ஷனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டி Latest புகைப்படம் !

சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அ திர்ச்சியடைந்த சனம் ஷெட்டி போலீஸில் பு கார் அளித்துள்ளார்.

பு காரால் க டுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து சனம் ஷெட்டியின் மீது அ டுக்கடுக்கான கு ற்றச்சாட்டுக்களை கூறினார்.

இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் பு கார் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் க டுப்பான சனம் ஒவ்வொரு யூ ட்யூப் சேனலுக்கும் சென்று தர்ஷன் மானத்தை கூ ரு போட்டு வித்து வி ட்டார்.

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையில் இருக்கும் புகைப்படத்தை போட்டு கி க் ஏற்றியுள்ளார் அம்மணி.

“இப்படி ஒரு ஹீரோயினை இண்டஸ்ட்ரி மிஸ் பண்ணிடுச்சு” சீரியல் நடிகை ஆயிஷாவின் புகைப்படங்கள் !

‘பொன்மகள் வந்தாள்’ தொடரில் துறுதுறு பெண்ணாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆயிஷா. ஆனால் அந்த தொடரின் பாதியில் இருந்து இயக்குனரோடு ஏ ற்பட்ட க சப்பு காரணமாக அந்த தொடரிலிருந்து வெ ளியேறி ‘மாயா’ என்ற சீரியலில் நடித்தார்.

தற்போது ‘மாயா’ சீரியல் முடிந்து விட்ட நிலையில் அடுத்ததாக பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள ‘சத்யா’ என்ற தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இந்தத் தொடரில் நடிகை ஆயிஷா ஆணாக நடிக்கிறார்.

வழக்கமாக ஆண்கள் பெண்களாக நடிப்பார்கள். சின்னத்திரையில் முதன் முறையாக ஆயிஷா ஆணாக நடிக்கிறார்.

சன் டிவியில் மாயா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா மற்றும் வேறு மொழி சீரியல்களில் பிசியாக இருக்கும் இவர், கடந்த வருடம் கா தலை பி ரேக் அப் செ ய்துவி ட்டதாக செய்தி வெளியானது.

இதற்கு முன்னர் காதலனைப் பற்றி அவ்வளவு பேசிய இவர், தி டீரென்று காதலை பிரேக் அப் செய்து கொள்வதற்கு காரணம், சத்யா சீரியலில் நடித்து வரும் விஷ்ணு தான், இப்போது ஆயிஷாவும், இவரும் காதலித்து வருவதாக கி சு கி சுக்கப்பட்டது.

த ற்போது H ot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு உள்ளார். அதில் இவரின் Structure பார்த்து எல்லா வயது பசங்களும் ம யங்கி போய் கி டக்கிறார்கள்.

சுடிதாரில் அழகாய் இருக்கும் பிரியாமணி ! பிரியாமணியின் Latest Photos !

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை.

இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டும் விதமாக க வர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார். தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் HOT போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன எல்லாமே க்ளோஸ் ஆகி இருக்கு என்று விழிபிதுங்கி நிற்கின்றனர்.

Pant-இல் கை வைத்து பராக் பார்க்கும் நடிகை நந்திதாவின் Latest Clicks !

‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.

பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அ வ்வப்போது தனது க வர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கி ளாமராகவும் நடிக்க மு டியும் என ம றைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

இவர் தற்போது, தன்னுடைய பின் பு றம் மீது கை வை த்து ஸ்டைலான Pose கொடுத்துள்ளார். அதை மக்கள் மத்தியில் எகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.

“சும்மா பளபளனு பப்பாளி பழம் மாதிரி இருக்கு” பிரியா பவானி ஷங்கரின் Latest Clicks !

மக்கள் பிரியா மீது உள்ள ஈர்ப்பில், பிரியா பவானி சங்கர் தற்போது அரை டஜனுக்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.

இவர் டிவி சீரியல் நடிகையாக அறிமுகமாகி, மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமா நாயகியாக புரோமொட் ஆனார். மேயாத மான் படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்தார்.

பிறகு மான்ஸ்டர் திரைப்படம், அவருக்கு கடந்த ஆண்டு நல்ல பெயரை கொடுத்துள்ளது.

அதை தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2, குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசடதபற, மாஃபியா, என வரிசையாக அரை டஜன் படங்கள் க்யூ கட்டி நிற்கிறது.

தற்போது, தொ டையழகு தெ ரியும்படி Hot Photos Release செய்துள்ளார்.

Half Sleeveless Saree – இல் அஞ்சனாவின் Latest புகைப்படங்கள் !

Wow ! Brown Hair, Red Lips இல் என அஞ்சனா ரங்கன் எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை ரொம்பவே அழகாக இருக்கிறார். இவர் இந்த Half Sleeveless Saree யில் தற்போது முன்பை விட சிக்கென்று இருக்கிறார்.

சன் மியூஸிக்கில் VJ ஆன அஞ்சனா, பின், அங்கு நடந்த ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் பேட்டிகள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்.

அப்படி கயல் படத்துக்காக விருது வாங்கச் சென்ற, அப்படத்தின் நடிகர் சந்திரனுக்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த அஞ்சனாவை கண்டதும் காதல். சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

இவர் திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பிறகு தற்போது மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார். சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் புடவையணிந்த போட்டு புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

Never let anything or anyone dull ur sparkle ✨ Saree : @kanakadharadrapes Blouse: @magicbyjeeni Photography: @moulistic

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on