“சூப்பர் மார்கெட்டில் கூட க வர்ச்சி தேவையா? ” – பிக்பாஸ் ரைசா வெளியிட்ட Latest புகைப்படம் !

தனது அழகு தேகத்தால் இளைஞர்கள் மத்தியில் நாள்தோறும் ரைசா பேமஸ் ஆகிக்கொண்டே இருக்கிறார். பிக் பாஸ் 1 , கமல் ஹாசன் வழங்கிய நிகழ்ச்சியில் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் ரைசா வில்சன் பரவலாக ஊடக கவனத்தைப் பெற்றார். சில நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் உருவான ‘பியார் பிரேமா காதல்’ வெற்றி படத்தின் மூலம் தமிழ் திரையிலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ரைசா வில்சன்.

அதில் அவருடன் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளர், ஹரிஷ் கல்யாணும் இணைந்து நடித்துள்ளார்.

இவர், யுவன் சங்கர் ராஜா அடுத்து தயாரிக்கும் ‘ஆலிஸ்’ படத்திலும் நடிக்கவிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை, அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.

Super Marketஇல் முன்னழகு தெரியும் படி போஸ் கொடுத்துள்ள அவரின் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பொதுவெளியில் இவ்வளவு க வர்ச்சி தேவையா என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Something I have always enjoyed doing is grocery shopping 🛒 miss it 😕 #sundaygroceryshopping #throwback

A post shared by Raiza Wilson (@raizawilson) on

“இப்போதான் அதற்கான அர்த்தத்தை அறிந்தேன்” ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம் !

தமிழ் சினிமாவில் ஒரு பிம்பம் இருக்கிறது, மார்கெட் போன நடிகைகள் சின்னத்திரைக்கு போவார்கள், அதை முதலில் உடைத்தது இந்த தேவதைதான். பிரியா பவானி சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்.

தமிழில் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர். பின், இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் மூலம் ABC என சென்டர்களிலும் பிரபலம் அடைந்தார்.

த ற்போது இவர் நடிப்பில் மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, இந்தியன் 2 விரைவில் திரைக்கு வர போகிறது. இவர் வாரம் ஒரு முறை தன்னுடைய புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷி படுத்துவார்.

த ற்போது இவர் H ot ஆக இருக்கும் புகைப்படம் ஒன்று ப யங்கர வை ரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் அழகுக்கான அர்த்தத்தை இப்போதுதான் நான் அறிகிறேன் என்று புகழ் பாடி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

This boy is nothing but love🤗 @ashwin.thiyagarajan ❤️ HMU @suresh.menon PC @nithin_barath

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

நீச்சல் குளத்தில் அட்டகாசம் செய்யும் கோமாளி பட நடிகை ! ரெண்டு கண்ணும் பளிச்சுன்னு தெரியுது !

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுதா ஹெக்டே. அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் அவரே நாயகியாக நடித்தார்.

தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

கோமாளி படத்தை தொடர்ந்து பப்பி என்ற படத்தில் நடித்தார் சம்யுக்தா. இந்தப்படத்தில் போகன், நெருப்புடா, நைட் ஷோ படங்களில் நடித்த வருண் ஹீரோவாக நடித்தார்.

காக்கா முட்டை மணிகண்டனின் உதவியாளர் இயக்கினார், வேல்ஸ் பில்மஸ் தயாரித்தது, ஆனால் படம் படு தோ ல்வி. தற்போது, வெறும் உ ள்ளாடை அ ணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Sunday stop chasing Monday, you deserve better 🙂 . . . #samyukthahegde #thebarefeetchronicles #nomakeup #realnotperfect #goodmorning

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

வெறும் மேலாடையுடன் போஸ் ! வை ரலாகும் எமி ஜாக்சன் புகைப்படம் !

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், தற்போது மேலாடையை மேலும் ஏற்றி விட்டு எமி ஜாக்சன் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கண்ட மே னிக்கு கமெண்ட் எழுதி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Happy @aloyoga feet 🧦

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

“உங்களை இவ்வளவு Close-ஆ பக்கத்தில வந்து யார் ஃபோட்டோ எடுத்தது?” ஆண்ட்ரியாவை சந்தேகிக்கும் நெட்டிசன்கள் !

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக்கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. அதில் ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு தி டீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பா தித்திருந்தது என கூறியுள்ளார்.

த ற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா பல புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.அந்த வகையில், ஆண்டிரியாவின் H ottest புகைப்படம் ஒன்று த ற்போது வெளியாகி உள்ளது.

அதில் Black Tops ஒன்று அணிந்து, தனது உடல் அ ழகு வெளிபடுமாறு போஸ் கொடுத்து இளைஞர்களை D isturb செய்கிறார். ஆனால் சிலர், ” உங்களை இவ்வளவு Close-ஆ பக்கத்தில வந்து யார் ஃபோட்டோ எடுத்தது?” என்று வி சாரிக்கிறார்கள்.

முன்னணி நடிகரின் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி? காரணம் என்ன..

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என் மற்ற மொழிகளிலும் தனது நடிப்பின் கவனத்தை செலுத்தி வருகிறார்.

அந்த வரிசையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் அடுத்ததாக நடிக்கும் படம் புஷ்பா.

இயக்குனர் சுகுமார் இயக்கும் இப்படத்தை செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது.

மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வரும் மாபெரும் படமாக பேசப்பட்டு வருகிறது.

இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகவும் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார் இளம் நைகை ராஷ்மிகா மந்தன்னா.

மேலும் புஷ்பா படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வி ல்லனாக நடிக்க உள்ளதாக பல தரப்பில் இருந்து கூறப்பட்ட வந்தது.

ஆனால் த ற்போது மற்ற படங்களில் நடித்து வருவதனால் கால்சீட் இல்லாத காரணத்தினால், இப்படத்தில் இருந்து தி டீரென விஜய் சேதுபதி வி லகிவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகை சாரா அலிகானுக்கு கொரோனா டெஸ்ட்! பரிசோ தனை முடிவுகள் வெளியாகியுள்ளது, இதோ..

பிரபல நடிகை சைப் அலிகானின் மகள் சாரா அலிகான், இவரும் தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் இவரின் டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடிகை சாரா அலிகான் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா டெஸ்ட் மேற்கொள்ள பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கொரோனா டெஸ்ட் நெகடிவ்வாக வந்துள்ளது என அறிவித்துள்ளார்.

மேலும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் டெஸ்ட் முடிவுகள் நெகடிவ்வாக வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

🙏🏻🙏🏻🙏🏻

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

“James Bond Heroine போலவே இருக்கீங்க, பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு” ரித்திகா சிங்கின் Latest புகைப்படம் !

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இ யக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங்.

தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். கொ ரோனா ஊ ரடங்கு சைனா முதல் சைனா பஜார் வரை உ த்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், ஊ ரடங்கில் பொழுது போகாமல் இ டுப்பு தெரியும் அளவுக்கு கருப்பு உடையில் க வர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்களுக்கே, அட ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங்கா இது? James Bond Heroine போலவே இருக்கீங்க, பாதுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு ! என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#putsonrealclothesonce #throwback

A post shared by Ritika Singh (@ritika_offl) on

Jimmies, வேஷ்டி அணிந்து போஸ் கொடுத்த மாளவிகா மோகன் !

த ற்போது கொ ரானா வை ரஸின் காரணமாக இந்தியாவே மு டங்கியுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் இளைஞர்கள் பொழுது போகாமல் இணையதளத்தில் தனது ஆதர்ஷ நாயகியின் புகைப்படங்களை தேடி அது அவர்களுக்கு பிடித்திருந்தால் வை ரல் ஆக்குகின்றனர்.

பேட்ட திரைப்படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், வெறும் சிம்மீஸ் மட்டும் அணிந்து கொண்டு வேஷ்டி கட்டியபடி ஜன்னலோரம் நின்றுகொண்டு கேண்டிட் போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈ ர்த்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹா ட் என்று கமென்ட் எழுதி வருகிறார்கள்.

“ச்சீ ! அந்த ஆளுக்கு நான் அக்காவா ?” நடுரோட்டில் அழுத வனிதா! வீடியோ உள்ளே…

வனிதாவின் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கால ஓட்டத்தில், நடிகை வனிதா பிரபல நடிகரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் உள்ளனர். தற்போது வனிதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

தற்போது வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமாரின் மறுமணம் குறித்து பலர் மோ சமாக பேசுகையில் TikTok புகழ் சூர்யா தேவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் தா றுமாறாக பேசிவிட்டார்கள்.

அதனால் அவர்கள்மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க, அவரது ஆஸ்தான வக்கீலோடு ஸ்டேஷன் படியேறி பத்திரிக்கையாளர்கள் சூழும் நேரத்தில், ரவீந்திரனையும், சூர்யா தேவியையும், நார் நாராக கிழித்து தொங்க வி ட்டுள்ளார்.

இதில் ஒரு பத்திரிக்கையாளர், “நீங்கள் இவ்வளவு ரவீந்திரனை பற்றி பேசுகிறீர்கள், ஆனால் ரவீந்திரன் உங்களை அக்கா என்று தான் பேசுகிறார்?” என்று சொன்னவுடன் வந்தது பாருங்க ஒரு கோபம், “அந்த ஆளுக்கு நான் அக்காவா?” என்று பொங்கி எழுந்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது.