‘ அட்டகத்தி ‘ பட கதாநாயாகி நந்திதாவின் சமீபத்தில் எடுக்கப்பட்ட க வர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வை ரலாக பரவி வருகிறது. அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அ வ்வப்போது தனது க வர்ச்சியான போ ட்டோக்களை வெளியிட்டு, தன்னால் கி ளாமராகவும் நடிக்க முடியும் என ம றைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
இவர் த ற்போது, தன்னுடைய உ தட்டை க டித்தபடி ஒரு செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன குமுதா ? லிப்ஸ்லாம் கு ம்தாவா இருக்கு ? என்று க மெண்ட் அ டித்து வருகிறார்கள்.
தமிழ் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார் அனுபமா பரமேஸ்வரன். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம் . பட வாய்ப்பு வருவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை.
சமீபத்திய எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார்.இதனை பார்த்த ரசிகர்கள் ” இன்று நிறைய போன்கள் வெடிக்கப்போகின்றது” எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.
இவருக்கு முதலில் சுருட்டை முடி தான் இருந்தது அதனை நேராக்கி தனது சிகை அலங்காரத்தையே மாற்றினார். தற்பொழுது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.
இவர் முதலில் குடும்ப பாங்கான படத்தில் தான் நடித்து வந்தார், ஆனால் தற்பொழுது க வர்ச்சிக்கு மாறியுள்ளார்.
அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்.
பிக்பாஸ் சீசன் 4 க்கான நேரம் இது. ஆனால் கொரோனா ஊ ரடங்கால் டிவி, சினிமா நிகழ்ச்சி படப்பிடிப்புகள் த டை செய்யப்பட்டுள்ளன. இதனால் டிவி சானல் நிறுவனத்தினர் இருப்பதை கொண்டு சமாளித்து வருகின்றனர்.
இதனால் 100 நாட்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கிலும் சீசன் 4 ஐ யார் கலந்துகொள்ளப்போகிறார்கள், யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி என்ற எ திர்பார்ப்பு இருக்கிறது.
டிவி, சினிமா, மற்ற துறை சார்ந்தவர்கள் என பலரையும் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
முதல் சீசனில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரிப்பிரியா, இரண்டாம் சீசனில் வீஜே சியாமளா, மூன்றாம் சீசனில் ஸ்ரீமுகி என்ற வரிசையில் 4 ம் சீசனில் விஜே லஸ்யாவை நிகழ்ச்சிக்குழு அணுகியுள்ளதாம்.
லஸ்யாவுக்கு திருமணமாகி அண்மையில் குழந்தை பிறந்ததால் தன்னுடைய பணிகளுக்கு சில மாதங்கள் ஓய்வு கொடுத்துள்ளார். லஸ்யாவை பிக்பாஸில் எ திர்பார்த்து ரசிகர்கள் கா த்திருக்கிறார்கள்.
பொதுவாகவே மிஷ்கின் சற்று எகடு தகடு ஆக பேசக்கூடிய ஆள். எல்லாரும் இவரை சைக்கோ என்று செல்லமாக அழைப்பார்கள். தான் எந்த படத்தை பார்த்து எடுத்தன் என்று வெல்லந்தியாக, தானே அதை சொல்லிவிடும் சைக்கோ குழந்தை தான் மிஷ்கின்.
இப்படிதான் அவர் இயக்கிவந்த துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து மிஷ்கின் தி டீரென வி லகியுள்ளார். இது மிஷ்கின் ரசிகர்களுக்கு பெரிய அ திர்ச்சியை கிளப்பி உள்ளது.
மிச்சமுள்ள படத்தை விஷாலே இ யக்கவுள்ளார், என்பதை விஷால் அவர்களே உறுதி செய்யும் வகையில் போஸ்டர் ஒன்றை கூட வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ‘துப்பறிவாளன் 2’ படத்தை மீண்டும் மிஷ்கினே இயக்க விஷால் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இதுகுறித்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் விஷால் மற்றும் மிஷ்கின் தரப்பிலிருந்து இந்த தகவல் உ றுதி செய்யப்படவில்லை.
மேலும் ’துப்பறிவாளன் 2’ படத்தை சிறப்பாக மு டிக்க மிஷ்கினால் மட்டுமே முடியும் என்று முடிவு செய்து இந்த மு டிவை விஷால் எடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அ திகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.
சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் உடல் க வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள், சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும், அதை Download செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது எல்லா நடிகைகளும் திரையுலகில் தங்களது மா ர்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் க வர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாகிவிட்டது.
த ற்போதும் அப்படி தான் Nota பட நாயகி, Cinema வாய்ப்புகளுக்கு க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளார்.
As I am suffering from Kadhal என்கிற வெப் சீரிஸ் மூலம் அறிமுகமாகி அதன் பின் Nota படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
Game OVER படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார், இருப்பினும் இவருக்கு ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. த ற்போது, கூட தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் மீது உள்ள ஆர்வத்தால், குட்டி ஷார்ட்ஸ் போ ட்டுக்கொண்டு ச மூக வலைத்தளங்களில் Upload செய்து வருகிறார்.
வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் குறித்து பல பிரபலங்கள் வாய்கொடுத்து மாட்டிக்கொண்டு வருகின்றனர். வனிதாவை பற்றி பேசிய ரவீந்திரன், ”வனிதாவின் திருமணத்தில் நான் பேசிய காரணம், அவர் முறையாக டைவர்ஸ் பெறாமல் திருமணம் செய்ததும், பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலனும், அவர்கள் குழந்தைகளும் கொடுத்த பேட்டியை பார்த்த பிறகும் தான்.
அவரின் ரசிகனான எனக்கு, அவர் செய்யும் தவறுகளின் மீது ஆதங்கள் உள்ளது. அதைத் தான் வெளிப்படுத்தினேன். அதனால் இந்த விவகாரத்தில் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது” என திட்டவட்டமாக இருந்தார்.
அதை தொடர்ந்து கோபம் கொண்ட வனிதா தனது தனிப்பட்ட முடிவுக்கு எதிராகப் பேசும் மூன்றாவது நபர் ரவீந்தர் அவளுக்காக ஏதாவது செய்வாரா என்று ஒரு உதரணத்துக்காக,
அவளுக்கு உடனடியாக நாற்பதாயிரம் ரூபாய் தேவை என்றும், அதை அவர் அவளுக்குக் கொடுப்பாரா என்றும் கூறினார். ரவிந்தர் தயக்கமின்றி அந்த பணத்தை தனக்குக் கொடுப்பேன் என்று கூறியது மட்டுமல்லாமல்,
அவரது இரு மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயினிதாவின் படிப்பு செலவுகள் உட்பட அவர்களின் திருமணச் செலவுகளை கவனித்துக்கொள்வேன் என்றும் கூறினார். இது ஒரு Media ஸ்டண்ட் அல்ல என்று அவர் தனது தாயின் மீது சத்தியம் செய்துள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார்.
இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா க வர்ச்சியாகவும் நடிக்கிறார்.
ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு ச ர்ச்சைகளில் சி க்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது க வர்ச்சியான பு கைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
அந்த வகையில், தற்போது Bathtub-இல் சரக்கு அ டிப்பது போல புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக க வர்ந்துள்ளார்.
இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர் ‘ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் மற்றும் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது.
சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.
ஊ ரடங்கு நேரத்திலும் மக்கள் டென்ஷனாக இருக்கிறார்கள் என்பதால் ஜாலியாக ஒரு வீடியோ விட்டு மக்களை சிரிக்க வைக்கும் என்று இவர்களின் முயற்சிக்கு முதலில் ஒரு பாராட்டுக்கள்.
அதாவது டிக் டாக் எனும் செயலி த டை செ ய்யப்பட்டுள்ளதை மையப்படுத்தி ஒரு பாடல் உருவாகியிருப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்த ரசிகர்கள், “இப்படித்தான் பொறுப்பில்லாமல் Song-அ Compose பண்ணுவீங்களா” என்று தி ட்டுகிறார்கள்.