நான் இவருடன் காதலில் இருக்கிறேன், அறிமுகம் செய்த நடிகை அமலா பால்.. புகைப்படத்துடன் இதோ..

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் சிறந்த நடிகை எனும் அந்தஸ்துடன் திகழ்ந்து வருபவர்.

சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட பல விதமான க சப்பான ச ர்ச்சைகளை தா ண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை அமலா பால் முதன் முதலில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் ரசிகர்கள் ம த்தியில் பிரபலமானவர் என்பதை நாம் அறிவோம்.

இதன்பின் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

ஆம் விக்ரம், விஜய், தனுஷ் உள்ளிட்ட தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து நடித்து வந்தார்.

சமீபத்தில் அமலா பால் பிரபல பாடகர் ஒருவரை இரண்டாம் திருமணம் செ ய்துக்கொண்டார் என சில புகைப்படங்கள் வெளிவந்திருந்தது.

ஆனால் அது திருமணம் கிடையாது, அது ஒரு போட்டோ ஷூட்டிங் என ம றுத்துவிட்டார் நடிகை அமலா பால்.

இந்நிலையில் த ற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ நான் இவருடன் காதலில் இருக்கிறேன் ‘ என புதிதாக விற்பனைக்கு வந்திருகும் வாட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார் நடிகை அமலா பால்.

“ஒரு மா ர்கமாதான் இருக்கீங்க” புடவையில் அழகாய் இருக்கும் நீலிமாவின் Latest புகைப்படங்கள் !

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சினிமாவில் குணச்சித்திர நடிகை, சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நீலிமா ராணியின் சமீபத்திய அவதாரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி.

இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொ ழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

த ற்போது இன்ஸ்டாகிராமில், சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த நெ ட்டிசன்கள் ஹார்ட்டின்களை பறக்க வி ட்டு வருகிறார்கள்.

படம் செம்ம ப்ளாப், ஆனால், ரஜினிக்கு இணையான ஓப்பனிங், அஜித் படைத்த சாதனை…

தமிழ் சினிமாவின் தல என்று கொண்டாடப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

இதில் இந்த இரண்டும் மெகா ஹிட் ஆனது, இதனால் அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இதே நாளில் 8 வருடங்களுக்கு முன்பு தான் பில்லா 2 படம் திரைக்கு வந்தது. இந்த படம் அஜித் திரைப்பயணத்தில் தோல்வி படம் என்றாலும், பல ரசிகர்களுக்கு இந்த படம் பேவரட் தான்.

அதிலும் இந்த படத்தில் வசனங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களுக்கு செம்ம பேவரட், படத்தின் இரண்டாம் பாதி மட்டும் கொஞ்சம் சொதப்பியது. அப்படியிருந்தும் அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் என்றால் பில்லா 2 தான், இப்படம் கிட்டத்தட்ட ரஜினி படத்திற்கு இணையான ஓப்பனிங்.

ஆம், பில்லா 2 தமிழகத்தில் மட்டுமே ரூ 9.5 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்தது. இப்படியான வசூல் அந்த நேரத்தில் எந்திரன் படம் மட்டுமே வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை மாயஜால் காம்ப்ளெக்ஸ் தியேட்டரில் முதல் நாள் 100 காட்சிகளுக்கு மேல் அப்போதே திரையிட்டது குறிப்பிடத்தக்கது.

ஏன்தான் விஜய்யின் துப்பாக்கி படத்தில் நடித்தேனோ.. வ ருத்தபடும் பிரபல நடிகை..!

தளபதி விஜய், நடிகை காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த படம் துப்பாக்கி.

இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வெ ளியிட்டிருந்தார்.

இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகை அக்ஷரா கவுடா என்பவர் நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் தான் நடித்த கதாபாத்திரங்களில், இ தை ஏன் செ ய்தோம் என வ ருத்தப்பட்ட கேரக்டர் என விஜய்யின் துப்பாக்கி படத்தில் ந டித்ததுதான் என கூறினார்.

மேலும் காரணம், அந்த கேரக்டர் எனக்கு சு த்தமாக பி டிக்கவில்லை. மற்றபடி தளபதி விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சந்தோஷ் சிவன் இவர்களுடன் வேலை செய்தது மிகவும் மனநிறைவை தந்து ம கிழ்ச்சியாக இ ருந்தது.

குறிப்பாக விஜய்யையும் அவரின் நடிப்பையும் கண்டு நான் மி ரண்டு போ னேன் எனவும் அவர் தெரிவித்தார்.

“அந்த லுக்கு ஒன்னு விட்டா பாரு, அத பாத்தாலே ஒரு கி க்கு ” – இளசுகளை மெ ரளவிட்ட வாணிபோஜன் !!

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈ ர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் க சிந்துள்ளது.

இவர் அ வ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை ச மூக வலைத்தளங்களில் வெ ளியிட்டு ரசிகர்களுக்கு கி ளுகி ளுப்பு தருவார்.

அந்த வகையில், த ற்போது சிகப்பு நிற உடையில் த ன்னுடைய அழகு தெ ரியும் படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோ க்குமாக்காக க ருத்துகளை தெரிவித்து வ ருகிறார்கள்.

என் உ யிர் ஈஸியாக பி ரிய பிரார்த்தனை செய்யுங்கள்: இ றப்பதற்கு முன்பு நடிகை உ ருக்கமான போஸ்ட்!!

பாலிவுட் நடிகை திவ்யா சௌக்சி பு ற்றுநோயால் உ யிர் இ ழந்தார்.

கடந்த 2016ம் ஆண்டு வெளியான ஹை அப்னா தில் தோ ஆவாரா படம் மூலம் நடிகையானவர் திவ்யா சௌக்சி. திவ்யா பாடகியும் கூட. திவ்யா பு ற்றுநோயால் அ வதிப்பட்டு வந்தார். இ ந்நிலையில் அவர் நேற்று சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்தார்.

திவ்யா இ றந்த செ ய்தியை அவரின் சகோதரி(கசின்) சௌம்யா ஆசிஷ் வர்மா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார். சௌம்யா கூறியதாவது,

என் சகோதரி திவ்யா சௌக்சி இளம் வயதில் பு ற்றுநோயால் ம ரணம் அ டைந்தார் என்பதை வ ருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் லண்டனில் நடிப்பு பற்றி படித்தார். அதன் பிறகு படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அவர் பாடகியாகவும் பிரபலமானார். இன்று அவர் நம்மை விட்டு செ ன்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இ றப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு திவ்யா இன்ஸ்டாகிராமில் உருக்கமான போஸ்ட் போட்டிருந்தார். அந்த போஸ்ட்டில் திவ்யா கூறியிருந்ததாவது,

நான் சொல்ல விரும்புவதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. நான் சில மாதங்களாக இந்த பக்கமே வரவலில்லை. எனக்கு ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்துள்ளன. நான் ம ரணப் ப டுக்கையில் இருக்கிறேன் என்கிற உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் தைரியமாக இருக்கிறேன். தயவு செய்து எந்த கேள்வியும் கேட்காதீர்கள். உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

நான் ம ருத்துவமனையில் இருக்கிறேன். என்னால் பேசக் கூட மு டியவில்லை. பு ற்றுநோய் என்னை கொ ன்று கொ ண்டிருக்கிறது. என் ம ரணம் எளிதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செ ய்யுங்கள். பதில் அளிக்காமல் இருப்பதற்கு சாரி. குட்பை என்று தெரிவித்துள்ளார்.

திவ்யா இ றந்த செய்தி அறிந்த ரசிகர்கள் அவர் கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட போஸ்ட்டை பார்த்து ஃபீல் பண்ணுகிறார்கள். திவ்யாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பெரிய திரை, சின்னத்திரையை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

திவ்யா இ றந்தது குறித்து அறிந்த ஏ ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை சீரியல் நடிகை நித்யா ஜோஷி சமூக வலைதளத்தில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் நித்யா கூறியிருப்பதாவது,

நாம் முதல் முறை பார்த்தபோது செட்டாகவில்லை. நாம் நன்றாக புரிந்து கொண்டு, நல்ல தோழிகளாக சில மாதங்கள் ஆகின. ஒன்றரை ஆண்டுகளாக பு ற்றுநோயுடன் போராடிய அழகிய நபரை நாம் இ ழந்துவிட்டோம். நீங்கள் எப்பொழுதுமே தைரியமாக இருந்தீர்கள். எதை செய்தாலும் ஆர்வத்துடன் செய்தீர்கள். மிகவும் திறமையானவர். நீங்கள் உங்கள் முயற்சியால் ஒரு இசை வீடியோவை வெளியிட்டீர்கள்.

சில அழகிய நினைவுகளை விட்டுச் சென்றுள்ளீர்கள். உங்களின் பயணம் இன்று முடிந்துவிட்டது. ஆனால் என் நினைவில் என்றும் இருப்பீர்கள். தற்போது நல்ல இடத்தில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

திவ்யா பற்றி நடிகர் சாஹில் ஆனந்த் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

திவ்யா சௌக்சி, உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். உங்களின் ஆர்வம், அர்ப்பணிப்பு, கனவு, பாசிட்டிவிட்டியை நான் வேறு யாரிடமும் பார்த்தது இல்லை. கடவுள் உங்களுக்காக வேறு ஏதோ திட்டம் வைத்திருக்கிறார் போன்று. நீங்கள் தற்போது நல்ல இடத்தில் நிம்மதியாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். சகோதரி, நீங்கள் என்றுமே என் நினைவில் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சன் டிவியின் செம்ம பிரபல 4 சீரியல்கள் நி றுத்தம், ரசிகர்கள் ஷாக்….

சன் தொலைக்காட்சி என்றாலே நம் நினைவிற்கு முதலில் நம் நினைவிற்கு வருவது சீரியல் தான். ஏனென்றால் சீரியலை வைத்து தான் சன் டிவி டி ஆர் பியில் செம்ம மாஸ் காட்டுவார்கள்.

அந்த வகையில் சீரியல் ரசிகர்களுக்கு தற்போது ஒரு அ திர்ச்சி தகவல் வந்துள்ளது. சன் தொலைக்காட்சியில் பிரபலமாம 4 சீரியல் ட்ராப் செ ய்துவிட்டார்களாம்.

ஆம், அழகு, கல்யாண பரிசு, சாக்லேட் ஆகிய சீரியலுடன் மேலும் ஒரு சீரியல் நி றுத்தவுள்ளார்களாம்.

இதற்கு கொ ரொனா தான் கா ரணம், ஆம் கொ ரொனாவால் சீரியல் வேலைகள் தொடர மு டியவில்லை. அப்படியே தொடர்ந்தாலும் அதே ஆட்களை வைத்து வேலைப்பார்க்க முடியாத நிலை தான்.

இதனால் இந்த சீரியல்களை நி றுத்தி, அதே குழுவினர்களுடன் புதிய சீரியல் எடுக்கவுள்ளார்களாம். இவை இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்தவர்களுக்கு மிகவும் வ ருத்தத்தை அ ளித்துள்ளது.

வெற்றிமாறன் படத்திற்காக சூரியின் செம்ம மாஸ் கெட்டப்.. மிரட்டி எடுக்கும் புகைப்படம் இதோ..

பொல்லாதவன் எனும் கமர்ஷியல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன்.

இதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

அதிலும் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் சாதனை செய்த வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து சூர்யாவுடன் வாடிவாசல், சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி உள்ளார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வருகிரார்.

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்றும் சில தரப்பில் இருந்து தெரிவித்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்..

செம்பருத்தி சீரியல் குழுவினர் கொண்டாட்டம்! வீடியோ இதோ – ஸ்பெஷல் இதுதானாம்!!

தமிழ் தொலைக்காட்சிகளில் முக்கிய தொலைக்காட்சியில் ஓ டிக்கொண்டிருக்கும் மு க்கிய சீரியல்களில் ஒன்று செம்பருத்தி.

கொ ரோனா ஊ ரடங்கால் அண்மையில் இந்த சீரியல் படப்பிடிப்பு க டந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் வரை நி றுத்தி வை க்கப்பட்டிருந்தது.

பின் அ ரசு அ னுமதியுடன் 60 பேர் கொ ண்ட குழு படப்பிடிப்பை தொடர்ந்தது. இ ந்நிலையில் கொ ரோனா சென்னையில் தீ விரமடைந்ததால் படப்பிடிப்புகள் கடந்த ஜூன் 19 ல் நி றுத்தி வை க்கப்பட்டிருந்தன.

இ ந்நிலையில் ஜூலை 5 ம் தேதி சென்னையில் ஊ ரடங்குகள் த ளர்த்தப்பட்டதால் படப்பிடிப்புகள் தொ டங்கியுள்ளன.

பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் கார்த்திக் ராஜ், ஷபானா, பிரியா ராமன் ஆகியோர் நடித்து வந்தனர்.

இந்நிலையில் இயக்குனரின் ரவி பாண்டியனின் பிறந்தநாளை கேக் வெ ட்டி கொண்டாடியுள்ளனர். வீடியோ இதோ..

மகன் வயதுள்ள வாலிபனோடு அந்த காட்சியில் நடித்த தபு..! வைரலாகும் வீடியோ !

தமிழில் காதல் தேசம், தாயின் மணிக்கொடி, சினேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படங்களில் நடித்துள்ளவர் தபு. இந்தியிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இவருக்கு 48 வயது ஆகிறது.

இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனித்து வாழ்வது பிடித்து இருக்கிறது என்று சமீபத்தில் கூறியிருந்தார். “திருமணம் செய்துகொள்வது பற்றி சிந்திக்கவில்லை, ஏன் என்றால், நடிகர் அஜய் தேவ்கானுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்தது.

இருவரும் 20 வருடங்களுக்கு மேலாக பழகி வந்தோம். என்னுடன் பழகிய நாட்களை அவர் உணர்வார்.

அஜய் தேவ்கானால்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை’’

இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் ஒருSuitable Boy என்னும் புதிய படத்தில் 24 வயதே ஆன இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் நடித்துள்ளார்.

அந்த படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாக வி மர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.