வனிதா தி ருமணம் வி வகா ரம்.. ”சிம்பு எனக்கு கொடுத்த அ ட்வைஸ் இதுதான்” – ரா பர்ட் மா ஸ்டர் பளீச்!!

வனிதா விஜயகுமாரின் தி ருமண வி வகாரத்தில் தனது பெயரை த வறாக பய ன்படுத்துபவர்கள் குறித்து ராபர்ட் மா ஸ்டர் பே சியுள்ளார்.

த மிழ் சி னிமாவில் மூ த்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பா ல் என்பவரை தி ருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பா லின் முதல் ம னைவி ஹெலன், அவர்களின் தி ருமணத்திற்கு எதி ராக பு கா ரளித்தார். இதைய டுத்து வனிதாவின் திரு மணம் சோ ஷியல் மீ டியாவில் ஹா ட் டா பிக் ஆனது.

இதனிடையே த மிழ் சி னிமாவில் நடன இயக்குநராக இருக்கும் ராபர்ட் மாஸ்டரை வைத்து, இவ்வி வகாரத்தில் த வறான செய் திகள் வந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ”நானும் வனிதாவும் எப்போதோ பி ரிந் துவிட்டோம். எனக்கு இந்த கதையில் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சிலர் அவர்களின் ஆ தா யத்திற்காக, நான் வனிதா – பீட்டர் பா ல் திருமணத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக சொல்கின்றனர். இதனால் என் குடும்பத்தில் உள்ளவர்களுக்குதான் மனச் ச ங்கடம் ஏற்படுகின்றது” என தெரிவித்தார்.

மேலும் இது போல தவறான செய்திகள் தன்னை பற்றி வரும் போது, நடிகர் சிம்பு, ”எதையும் கா தில் வாங் கி கொள் ள வேண்டாம். இந்த கா தில் வாங்கி அந்த காதில் விட்டுட் டு போ” என்று அட்வை ஸ் கொடுத்ததாகவும் ராபர் ட் தெரிவித்தார். மேலும் த மிழ் நடன இயக்குநர்களுக்கு சரியான வா ய்ப்புகள் கிடைக்காமல் போவது பற்றியும் அவர் தனது கருத்தை தெரிவித்தார்.

அழகை வாரி இறைக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தின் Latest புகைப்படங்கள்!!

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்..

தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, மாதவனோடு விக்ரம்வேதா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இந்தப் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

குறிப்பாக இவர் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மேலும் சில விருதுகளையும் பெற்றார்.

தற்போது இவர்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன் னழகு பி ன்னழகு தொ டையழகு பல அழகுகளை பாரபட்சமில்லாமல் கா ட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரம்ம திருப்தி அடைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை புகழ்ந்து பேசுகிறார்கள்.

 

பிரபல நடிகை வெளியிட்ட கு ட்டி பா ப்பாவின் க் யூட் வீ டியோ.. இப்போது செ ம வை ரல் ஆ கிருச்சு!!

பிரபல நடிகை தனது மகளின் க் யூட் வீ டியோவை பகி ர்ந்துள்ளது தற்போது இ ணையத்தில் வை ரல் ஹிட் அ டி த்துள்ளது.

சின்னத்திரை சீ ரியல்களில் நடித்து பிரப லமானவர் ஆ ல்யா மா னஸா. இவர் ரா ஜா ரா ணி தொடரில், இவருடன் நடித்த ச ஞ்சீவ் கார்த்திக்கை திரு மணம் செய்து கொ ண்டார்.

இதை ய டுத்து இருவருக்கும் சில மாதங்களுக்கு மு ன்னர் பெண் குழந்தை பி றந்தது. இதைய டுத்து தனது இ ன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

அவ் வப்போது மகளின் க் யூட் புகைப்படங்களை வெ ளியிட்டு வந்தார் ஆ ல்யா மா னஸா.

இ ந்நிலையில் தற்போது ஆ ல்யா மா னஸா அவரது இ ன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீ டியோவை வெ ளியிட்டுள்ளார். தங்களது ம கள் சி ரித்தபடி இருக்கும் அ ழகான வீ டியோவை பகி ர்ந்துள்ள அவர்,

 

View this post on Instagram

 

Oh my god 😍😍😍😍😍😍😍she s so so so cute to d core lovely #AILASYED baby Happy Mrng to all

A post shared by alya_manasa (@alya_manasa) on

”இவள் ரொ ம்ப க் யூட்டாக இருக்கிறாள். ல வ்லி” என தனது சந்தோஷத்தை பகி ர்ந்துள்ளார். இதைய டுத்து ரசிகர்கள் இந்த வீ டியோவை ர சித்து க மன்ட்ஸ் போ ட்டு வரு வதுடன், இது இ ணையத்தில் வை ரல் ஹிட் அ டி த்துள்ளது.

‘டாப் ட்ரெ ண்டிங்கில் வனிதா வெ ளியிட்ட வீ டியோ.!’ – ”வா ர்த்தையை வி டுறது ஈஸி” – நடிகை ஆவே சம்!

நடிகை வனிதா தனது தி ருமணம் தொடர்பான கேள்விகளுக்கு பளீச் பதில்கள் கொடுத்துள்ளார்.

த மிழ் சினிமாவில் மூ த்த நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை தி ருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பா லின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திரு மணத்திற்கு எதிராக பு கா ரளித்தார்.

இதையடுத்து வனிதாவின் தி ருமணம் சோ ஷியல் மீடியாவில் ஹா ட் டாபிக் ஆனது. மேலும் இந்த வி வ காரத்தில் வனிதா ஏ மாந்துவிட்டார் எனவும் க ருத்து தெரிவித்தனர் நெ ட் டிசன்கள்.

இதனிடையே தன்னை பற்றி வரும் க ருத்துக்களுக்கு அதி ரடியான பதில்களை தெரிவித்துள்ளார் வனிதா. இதுகுறித்து பேசிய அவர், ”என்னை பற்றி கமன்ட் செய்வது பரவாயில்லை. வார் த்தைகளை விடுறது ஈ ஸி. ஆனால், க ர்மா ரொம்ப மோ சமாக திருப்பி கொ டுத்துவிடும். மற்ற வர்கள் மீது பல த வறுகள் இருக்கிறது. அதை வைத்து என்னை ஜ ட்ஜ் செய்யா தீர்கள். நான் விக் டிமும் அல்ல, கிரி மினலும் அல்ல” என ஆவே சமாக தெ ரிவித்துள்ளார் வனிதா.

கோ டிக்கணக்கில் சம்பாதித்தும் நடிகர் பாக்கியராஜ் வாழ்வில் இப்படி ஒரு சோகமா? மகளை பற்றி அவரே கூறிய உண்மை சம்பவம்!

நடிகர் பாக்கியராஜ் ஒரு காலக்கட்டத்தில் கதை, இயக்கம், திரைக்கதை, நடிப்பு, வசனம் என சகலத்துறைகளிலும் த மிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர்.

இவர் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே நடிகை பூர்ணிமாவை கா தலித்து க ல்யாணம் செய்தார்.

இவருக்கு சாந்தனு, சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.

இதில், நடிகை சாந்தனு சக்கரக்கட்டி உள்ளிட்ட சில படங்கைல் ஹீ ரோவாக நடித்தார். நண்பா நீ ஒரு இ லவச டாக்ஸி, ம ருதாணி பாடல்கள் இன்றும் சாந்தனுவின் பெயரை சொல்லும்.

இதேபோல், பாக்யராஜின் மகள் சரண்யா கடந்த 2006-ல் வெளியான பாரிஜாதம் படத்தில் பிரிதிவிராஜ்க்கு ஜோடியாக ஹிரோயினாக அறிமுகம் ஆனார். ஆனால் அதன் பின்னர் அவர் எதிலும் நடிக்கவில்லை.

சரண்யா ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர் ஒருவரை கா தலித்துவந்துள்ளார். இந்த காத ல் தி டீர் என்று பிரி ந்து விட்டது. இதனால் அவர் கடு ம் ம ன உ லைச்சலுக்கு ஆளா கியிருக்கிறார்.

இதனால் மூ ன்று மு றை த ற்கொ லைக்கும் கூட முயன்று இருக்கிறார். அதில் இருந்தெல்லாம் மீண்டு வந்த சரண்யா இப்போது அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்கிறார்.

ஆனாலும், அம்மணி காதல் தோ ல்வியின் விரக்தியால் கல்யாணம் வேண்டாம் என்று கூறிவருகின்றாராம். இதனால் எவ்வளவு கோ டிக்கணக்கில் சம்பாதித்து சேர்த்து வைத்திருந்தாலும் இந்த விடயத்தில் க வலையில் உள்ளாராம்.

இந்த சின்ன கா ரணத்தினால் தல அஜித் தேசிய விருதை பெறமு டியாமல் போ ய்விட்டதா, என்ன காரணம் தெரியுமா?

தல அஜித் த மிழ் சினிமாவின் உச்ச ந ட்சத்திரமாக விளங்குபவர். இவரின் நடிப்பில் சென்ற வருடம் வெளியான வி ஸ்வாசம் மற்றும் நேர்கொ ண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் பெரிய வெ ற்றி அடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வ லிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொ ரோனா காரணமாக நி றுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தல அஜித் இப்போது மாஸ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் கடந்த 2000 ஆம் ஆண்டு முகவரி என்ற கி ளாஸ் ஆன திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தல அஜித்திற்கு மிகவும் பிடித்த திரைப்படமும் முகவரி தான், இப்படத்திற்காக இயக்குனர் V.Z.துரைக்கு நடிகர் அஜித் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளாராம்.

மேலும் இப்படத்திற்காக தல அஜித் தேசிய விருதில் பரிந்துரைக்கப்பட்டு, பின்னர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பெறமுடியாமல் போய்விட்டதாம்.

பிரபல ந டிகர்கள் மிஸ் செய்து பின்னர் மற்ற நடிகர்கள் ந டித்து பிளா க் பஸ்டர் அ டி த்த திரைப்படங்களின் லி ஸ்ட், இதோ..!

சினிமாத்துறையில் பிரபல நடிகர்கள் நல்ல திரைப்படங்களை மிஸ் பண்ணுவது வழ க்கமாக நடந்து வரும் விஷயம்.

அப்படி அந்த நடிகர்களால் த விர் க்கப்பட்டோ அல்லது நிரா கரிக்கப்பட்டு, மற்ற நடிகர்கள் நடிப்பில் வெ ளியாகி பெரிய கா ண்பதும் உண்டு.

அந்த வகையில் நாம் தற்போது பார்க்கவுள்ள லிஸ்ட் அது தான்.

1. சிவந்தமண் – எம். ஜி. ஆர் அவர்களால் நிரா கரிக்கப்பட்டு பின் சிவாஜி நடிப்பில் வெளியானது.

2. எந்திரன் – நடிகர் கமலால் கை விடப்பட்டு பின் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியானது.

3. முதல்வன் – ரஜினி மற்றும் விஜய்யால் த விர் க்கப்பட்டு பின் அர்ஜுன் நடித்தார்.

4. கஜினி – நடிகர் அஜித்தால் கை விடப்பட்டு பின் சூர்யா நடித் து வெளியானது.

5. கோ – நடிகர் சிம்பு கடைசி நிமிஷத்தில் பின்வாங்க, ஜீவா நடித்து வெற் றியடைந்தது.

6. நான் கடவுள் – நடிகர் வெ ளி யேறிய பின் நடிகர் ஆர்யாவை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்.

7. தீனா – நடிகர் விஜய்யால் நிரா கரிக்கப்பட்டு, தல அஜித் நடித்து வெற்றி கண்டது.

8. நியூ – நடிகர் அஜித் மறு த்ததால், எஸ். ஜே. சூர்யா ஹீரோவாக அறிமுகமானார்.

9. சண்டக்கோழி – நடிகர் விஜய் நிரா கரித்து, விஷால் நடிப்பில் வெளியானது.

10. தனி ஒருவன் – சித்தார்த் அபிமன்யு கதா பாத்திரத்தை நடிகர் மாதவன் ம றுக்க, பின் அரவிந்த் சாமி நடித்தார்.

நடிகர் ஆர்யாவின் திரைப்படம் OTT யில் ரிலீஸ்! வெளியான சூ ப்பர் தகவல்..!

கொ ரோனா வை ரஸ் தோ ற்று மிக வேகமாக ப ரவி வருவதால், அனைத்து மா நில ங்களிலும் ஊரட ங்கு நீடி க்கப்பட்டு வருகிறது.

இதனால் பல மாதங்களாக திரையரங்குகள் அனைத்தும் மூ டப்பட்டுள்ளது, மேலும் இதன் காரணமாக திரைப்படங்கள் OTT தளத்தில் வெ ளியாகி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷின் பெண்குயின் மற்றும் நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT யில் வெளியானது,

மேலும் லாக்அப், டேனி போன்ற திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள டெடி திரைப்படத்தை OTT யில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Transparent saree – இல் இளைஞர்களை தூ க்கும் நடிகை சுரேகா வாணியின் Latest புகைப்படம்!!

நடிகை சுரேகா வாணி த மிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,கா தலில் சொதப்புவது எப்படி ,எதி ர்நீச்சல் ,மெர் சல் ,விசு வாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி த மிழைப் போலவே தெ லுங்கு, ம லையாளம் ,க ன்னடம் என பல மொ ழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவ ர்ச்சி புகைப்படங்கள் ச மூக வலைத்தளத்தில் வை ரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீ ரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக் கியத்துவத்தை போலவே து ணை நடிகைகளுக்கும் முக் கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதா பாத்திர த்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் து ணைக் வேட த்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் த மிழ்த் திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வ லைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது மொத்த அழகை Trans parent Saree யில் காட்டுவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர் ஒருவர் “நான் எப்போதும் நீங்களா ? அல்லது உங்கள் மாகளா ? என்று Confuse ஆகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Dazzling #surekhavani For more pics…. Link in bio

A post shared by cinemakaaran (@cinemakaaran_ck) on

செ ம்ம டை ட்டான உடையில், போ ஸ் கொடுத்த நடிகை பார்வதி நாயர் !

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் த மிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். த மிழ், ம லையாளம், க ன்னடம் போன்ற மொ ழிகளில் நடித்துள்ளார்.

இவர் த மிழில் நடித்த படம் உத்தம வி ல்லன், கோ டிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக த மிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற We b S eries – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூ ப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

பட வாய்ப்புக்காக இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

தற்போது படு சூ டான போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள், “சில்க் ஏ பரவால போல” என்று கலாய்த்து வருகிறார்கள்.