பிரபல பட கதாசிரியர்,  எழுத்தாளர் ம ரணம் : அவரின் சாதனைகள் இதோ!!

பிரபல பட கதாசிரியர்,  எழுத்தாளர் ம ரணம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவக்குமார் நடிப்பில் வந்த புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் கதாசிரியராக பணியாற்றிவர் மகரிஷி. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் உடல் நலக்குறைவால் சேலத்தில் காலமாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

எழுத்தாளராக இவர் 130 புதினங்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60 கட்டுரைகள் எழுதியுள்ளார். சினிமாவில் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, நடிகை லதா, சுமித்ரா நடித்த வட்டத்துக்குள் சதுரம், ஜெயலலிதா நடித்த நதியை தேடி வந்த கடல் படத்திலும் பணியாற்றியுள்ளார்.

என்ன தான் முடிவு என்ற படத்திற்காக சிறந்த கதாசிரியர் விருதும் பெற்றுள்ள அவருக்கு 87 வயதாகிறது. அவரின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்ஷனின் தங்கை விடுத்த அழகிய கோரிக்கை : மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்!!

இலங்கை தர்ஷனின் தங்கை விடுத்த அழகிய கோரிக்கை..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்களை கடந்து விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கின்றது.

இந்த போட்டியில் யார் முந்தப்போகிறார்? யார் வெளியேறப்போகிறார்கள் என்ற பதற்றம் பார்வையாளர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது.

இந்நிலையில் தர்ஷனின் தங்கை தர்ஷனுக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் ஆதரவுக்கு நன்றி கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லை, அவர் வெற்றிபெற மீண்டும் ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த காட்சிகளை தர்ஷன் ரசிகர்கள் தற்போது இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

கவீனின் வெளியேற்றத்தின் பின்னர் இலங்கை போட்டியாளருக்கு ஆதரவு வழங்கும் வனிதா : கடும் வியப்பில் ரசிகர்கள்!!

இலங்கை போட்டியாளருக்கு ஆதரவு வழங்கும் வனிதா..

பிக்பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் தனிமையில் தவிக்கும் லொஸ்லியாவுக்கு ஆதரவு வழங்குவதாக வனிதா கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது,என்னுடைய ஓட்டு லொஸ்லியாவுக்குதான். இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட விருப்பம். இந்த தருணத்தில் அந்த பெண் விருப்பம் தேர்வு இல்லை அவரை நான் நெருக்கத்தில் இருந்து பார்த்துள்ளேன்.

அவள் ஒரு டார்லிங் எனக்கு மற்றபடி மற்றவர்கள் மேல் எந்த ஒரு தனிப்பட்ட வஞ்சமும் இல்லை மற்றவர்களை ஒப்பிடும்போது அவர்தான் என்னுடைய சிறந்த தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, வனிதாவின் இந்த கருத்து ரசிகர்களுக்கு கடும் ஆச்சிரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

64 வயதிலும் அசத்தும் காதல் மன்னன்: கமலை பற்றி இந்த சீக்ரெட் தெரியுமா?

64 வயதிலும் அசத்தும் காதல் மன்னன்..

சினிமா உலகில் புகழின் உச்சத்தை தொட்ட நடிகர் கமல்ஹாசன் , தற்போது மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

64 வயதாகிவிட்ட நிலையிலும் , சினிமா ஒரு பக்கம், அரசியல் மறுபக்கம் என கலக்கி வருகிறார்.

என்னதான் தனது பணியில் ஆர்வமாக இருந்தாலும், தனது உடலையும் மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

தினமும் உடற்பயிற்சி மையத்துக்கு சென்று உடற்பயிற்சி செய்வார், அப்படி நேரம் கிடைக்காவிட்டால் வீட்டில் உடற்பயிற்சி செய்துகொள்வார்.சாப்பாட்டு விடயத்தில் அசைவ விரும்பி ஆவார்.

மற்ற உணவுகளை விட கமல்ஹாசனுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும். மீன் சமைப்பதற்காகவே தனி சமையல்காரரை சமையலுக்கு வைத்திருந்தாராம்.

அதுவும் கேரளத்தின் கறிமீன் ப்ரை என்றாலே கமலுக்கு தனி பிரியமாம். இவர் கேரளத்திற்கு சென்றால், அடிக்கடி இந்த கறிமீன் ப்ரையை தான் சாப்பிடுவாராம்.

துரித உணவுகளை தவிர்க்கும் கமல்ஹாசன் மாட்டிறைச்சியையும் விரும்பி சாப்பிடுவார். கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் உணவுகளை அதிக அளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை.

பால் குடிப்பதை விட பிளாக் காபி அதிகம் குடிப்பார்.மேலும், இவருக்கு பிடித்த உணவு பிரியாணி ஆகும்.

 

ஏளனமாக பேசியவர்களுக்கு பிக்பாஸ் பிரபலம் கொடுத்த பதிலடி : ஆனால் அபிராமி செய்த தவறு – சுற்றிவளைத்த ரசிகர்கள்!!

அபிராமி செய்த தவறு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவர் அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்தினால் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

திறமைகள் நிறைந்த அபிராமியின் வேகமாக டென்சன் ஆகி படபடவென பேசிவிடும் காரணத்தினால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சில விமர்சனங்களை சந்தித்தார்.

காதல் ஆசை யாரை விட்டது இவரையும் விட்டு வைக்காமல் இருக்க. முகென் விசயத்தில் இவரின் மீது சில அதிருப்தி இருந்தது.ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள். இந்நிலையில் அவர் தற்போது தன்னை ஏளனம் பேசினாலும், என்னை ஏளனமாக பேசினாலும்..

என் அன்பை மட்டும் தரவிரும்பும் என் மனம் ஒருபோதும் உங்களை வெறுக்காது. அன்பே சிவம் என பெருந்தன்மையுடன் பதிவிட்டுள்ளார்.அதே வேளையில் இந்த பதிவில் ஏளனம் என்பதற்கு ஏளனம் என தவறாக வார்த்தை பதிவிட தொடர்ந்து மதுமிதா ஆ ர்மி மட்டுமில்லாது அவரின் தவறை சுட்டிக்காட்டி கேலி கிண்டல் செய்து வருகிறார்கள்.

ஒத்த செருப்பு படத்தில் இவர் தான் உஷாவா? வெளிச்சத்திற்கு வந்த அந்த முகம்!!

வெளிச்சத்திற்கு வந்த அந்த முகம்..

சமீபத்தில் வெளியான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் பலராலும் பாராட்டுகளை பெற்று வருகிறது . பார்த்திபன் எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான கதைகள் தேர்தெடுத்து இயக்குவார்.

அதைப்போல தமிழ் சினிமாவில் யாரும் முயற்சி செய்யாத ஒரு புதுவிதமான முயற்சியை கையில் எடுத்து ஒத்த செருப்பு படம் இயக்கி உள்ளார்.

படத்தில் பார்த்திபன் மற்றும் கதாபாத்திரத்தின் உருவம் இல்லாமல் பாத்திரத்தின் குரல்களை மட்டுமே வைத்து முழு படத்தை இயக்கியுள்ளார். இந்த புது முயற்சிக்கு பலரும் பாராட்டுக்கள் தெரிவித்துவருகின்றனர்.

படத்தில் கதாபாத்திரத்தின் உருவம் இல்லாமல் குரல் மட்டும் கேட்பதால் அவர்கள் யார் எப்படி இருப்பார்கள் என்று கற்பனையை தூண்டியது.

படத்தில் பார்த்திபன் மனைவி உஷாவின் குரல் அந்த கதாபாத்திரத்திற்கு பிளஸ். அந்த குரல் யாருடையது தெரியாமல் இருந்த நிலையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ஹீரோயின் காயத்ரியின் குரல் தெரியவந்துள்ளது.உ ஷாவின் குரல் காயத்ரி என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான்.

 

ஆட்டோ ஓட்டும் இளம் நடிகை : கடும் வியப்பில் ரசிகர்கள்… தீயாய் பரவும் புகைப்படம்!!

ஆட்டோ ஓட்டும் இளம் நடிகை

சின்னத்திரை நடிகை யஷாஸ்ரீ மஸுர்க்கர் ஆட்டோ ஒன்றை வாங்கி ஒரு வருஷமாக ஒட்டிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று ஆட்டோ வாங்கி ஓட்ட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் எல்லாரும் ஒரு மாதிரி பார்த்தார்கள்.

கார் என்னிடம் இருந்த போது காரை ஓட்ட ஓட்டுநர் தேவைப்பட்டார். அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.

எனக்கு சரி வர கார் ஓட்டத் தெரியாது. ஆட்டோ என்றால் செலவும் குறைவு. நானே ஒட்டிக் கொள்ளவும் முடியும். அதனால்தான் காரிலிருந்து ஆட்டோவுக்கு மாறினேன். இந்த ஆட்டோவை நான் பணம் கொடுத்து வாங்கவில்லை.

எனது டென்மார்க் நண்பர் இந்தியா வந்தபோது இந்தியாவைச் சுற்றி பார்க்க அவர் வாங்கியது. டென்மார்க் திரும்பும்போது எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு சென்றார். அதன் பின்னர் நான் தொடர்ந்து ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து விட்டடேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவருடன் அவர் வளர்க்கும் நாயும் பயணம் செய்யுமாம். தற்போது அவரது ஆட்டோவில் பல வசதிகளை செய்து கொண்டிருக்கிறாராம்.இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதால் ரசிகர்கள் கடும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த காரணத்தினால் இரண்டு நாள் தூங்கவில்லையாம்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹீரோயின் என்றால் காதல் காட்சி பாடல்கள் என்று ரொமான்டிக் கதைகளை தேர்ந்தெடுக்காமல் பல வித்யாசமான கதைகளை தேர்வு செய்து தைரியமாக களத்தில் இறங்கி நடிப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் நடித்த காக்க முட்டை படம் பயங்கர ஹிட் .அந்த படத்தின் மூலமாக அவர் அதிக பிரபலம் ஆனார் என்று சொல்லலாம்மேலும் ஷங்கர் இந்தியன் 2 படத்தை பிரமாண்டமாக இயக்கிவருகிறார்.

இந்தியன் 2 படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கமிட் ஆகிருந்த வேலையில் சில காரணங்களால் பின்பு அந்த படத்தில் இருந்து விலகி கொண்டார் .இதை குறித்து அவரிடம் கேட்ட போது டிசம்பர் மாதத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகினேன். ஆனால் படப்பிடிப்பு தாமதமாக ஆகஸ்ட் மாதம் தான் தொடங்கியது.

அப்போது நான் வேறு சில படங்களில் கமிட் ஆகிருந்ததால் படத்தில் நடிக்கமுடியாமல் விலகிக்கொண்டேன். ஆனால் இந்த சம்பவம் காரணமாக நான் இரண்டு நாள் தூங்கவில்லை இல்லை என்று வருத்தத்துடன் அவர் கூறுகிறார்.

கவின் பாதியில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதற்கு காரணமே இதுதானா? செம மாஸ்டர் பிளான்!!

பிக்பாஸ் வீட்டைவிட்டு பாதியில் வெளியேறிய கவின்

பிக்பாஸ் வீட்டில் மக்கள் எலிமினேட் செய்யாமல் தானாகவே வெளியே சென்றவர் கவின். இவர் நிகழ்ச்சி முடிய 10 நாட்களே உள்ள நிலையில் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான்.

அவர் வெளியேறியதில் இருந்து லாஸ்லியா மற்றும் சாண்டி கடும் சோகத்தில் உள்ளனர். இவர் ஏன் நிகழ்ச்சி முடிவதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்தார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது கவினுக்கு ஒரு நாளைக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க 30 ஆயிரம் என்று இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த 95 நாட்களுக்கு 28,50000 ரூபாயை பெற்றுள்ளார்.

ஒருவேளை மீதமுள்ள இந்த 5 நாட்கள் இருந்திருந்தால் 1,50000 ரூபாயை மட்டுமே பெற்றிருப்பார். எனவே, தற்போது கிடைத்துள்ள 5 லட்சத்தை எதற்காக வீணாக்க வேண்டும் என்று கவின் முடிவு செய்து இப்படி அதிரடியாக வெளியே கிளம்பிவிட்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபல தமிழ் நடிகை ரேகா இ றந்துவிட்டாரா? ச டலமாக அவர் இருப்பதாக வெளியான வீடியோவின் பின்னணி என்ன?

பிரபல தமிழ் நடிகை ரேகா இ றந்துவிட்டாரா?

பிரபல நடிகை ரேகா இ றந்துவிட்டார் என செய்திகள் வெளியாகும் நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், தன்னை பற்றி வதந்தி பரப்புகிறவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழில் புன்னகை மன்னன், கடலோர கவிதைகள், எங்க ஊரு பாட்டுக்காரன், கோவில், காலம் மாறி போச்சு போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளவர் ரேகா.

இவர் உ யிரிழந்துவிட்டதாகவும் இவர் உடலுக்கு பிரபல நடிகர்கள் ரஜினி, கமல் அஞ்சலி செலுத்துவது போலவும் ஒரு வீடியோ யூ டியூப்பில் பரவியது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ரேகா தான் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளார். அவர் பேசுகையில், எனக்கு பலரும் போன் செய்து இ றந்துவிட்டாயா என கேட்கிறார்கள்.

அவர்களிடம் சிரித்து கொண்டே ஆம் நான் செ த்துவிட்டேன், இப்போது பேய் தான் பேசுகிறேன் என்று கிண்டலாக குறிப்பிட்டேன்.

நான் பாட்டுக்கு அமைதியாக இருக்கிறேன். என்னை ஏன் தொ ந்தரவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

என்னை பற்றி ஏன் தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. என் உறவினர்கள் இதனால் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று தெரியுமா?

இதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எதற்கு இவர்களை க டுமையாக தண்டிக்க வேண்டும் என காட்டமாக கூறியுள்ளார்.