பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில், முதல் படமே சோலோ ஹீரோயின்!!

பாண்டியன் ஸ்டோர் சித்ரா வெள்ளித்திரையில்,

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து செம்ம கலக்கு கலக்கியவர்கள் பலர். சிவகார்த்திகேயன், சந்தானம் தற்போது ரியோ வரை வந்துவிட்டனர்.

இவர்களை தொடர்ந்து தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த செம்ம புகழ் பெற்றவர் சித்ரா, இவரிடம் நம் சினிஉலகம் சார்பாக தொடர்புக்கொண்டு பேசிய போது சூப்பர் தகவல் கிடைத்துள்ளது.

இதில் அவர் கூறுகையில் ‘தற்போது தான் கால்ஸ் என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இதில் தேவதர்ஷினி, வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நல்ல த்ரில்லர் கதையம்சம் கொண்டதாம். இப்படத்தில் சித்ரா சோலோ ஹீரோயினாக நடித்துள்ளாராம்.

மேலும், படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூரில் நடக்க, இன்னும் சில தினங்களில் முடியவுள்ளதாக’ அவர் கூறியுள்ளார்.

பாத்ரூம் வரை சென்று ஷெரினிடம் எல்லை மீறிய கவின்!!

ஷெரினிடம் எல்லை மீறிய கவின்!!

பிக்பாஸ் 3வது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கு மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறமிருக்க கவின் கடந்த சில நாட்களாக ஷெரினிடம் எல்லைமீறி பேசி வருகிறார்.நேற்றும் அதே போல தொடர்ந்து கவின் அவரை irritate செய்துவந்தார். ஷெரின் பாத்ரூமிற்கு குளிக்க சென்றபோதும் கவின் அவரை பின்தொடர்ந்து சென்றார்.

“ஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள்ளயும் வருவியா” என ஷெரின் கோபமாக கேட்க, “இல்லை.. எனக்கும் டெசண்சி தெரியும்ல” என கூறி சமாளித்தார் கவின்.

லாஸ்லியா விசயத்தில் இதை கவனிச்சீங்களா : முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின் – பாத்ரூமில் நடந்தது என்ன?

முகம் சுளிப்பாகி வருத்தத்துடன் சென்ற கவின்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இன்னும் 15 நாட்களில் முடிவடையவுள்ளது. வெற்றி பெறுவதற்கு எல்லோரும் கடுமையாக போட்டி போடத்தொடங்கிவிடுகிறார்கள்.

இதில் அண்மையில் கவினால் லாஸ்லியாவும் ரசிகர்கள் வெறுப்பை சம்பாதித்தார். பெற்றோர்கள், கமலின் அறிவுரையை தொடர்ந்து அவர்கள் இருவரும் விலகி போட்டியில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்கள்.

இருவரும் முன்பு போல நெருக்கமாக பேசிக்கொள்வதில்லை. அதே வேளையில் கவின் முகத்தில் சோகம் இன்னும் மாறவில்லை. மனதிற்குள் கவலை இன்னும் இருக்கிறது.

இந்நிலையில் பாத்ரூம் ஏரியாவில் இருக்கும் லாஸ்லியாவிடம் கவின் பேச வருகிறார். ஆனால் அங்கு லாஸ்லியா மற்றும் முகேன் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கவின் அப்படியே திரும்பி செல்கிறார்.இது Unseen வீடியோக்களில் இடம் பெற்றுள்ளது

சாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி : மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்!!

காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் தற்போது போட்டியாளராக இருப்பவர் சாண்டி மாஸ்டர். அண்மையில் அவரை சந்திக்க வந்த அவரின் மனைவி சில்வியாவையும் மகள் லாலாவையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவருக்கு முன்பே நடிகை காஜல் பசுபதியுடன் திருமணமாகி பரஸ்பர விவாகரத்து ஆனதை பலரும் அறிந்திருப்பார்கள். அண்மைகாலமாக காஜல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொருவரின் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

ரசிகர்களோடும் டிவிட்டரில் பேசி வருகிறார். இந்நிலையில் அவரை, சாண்டிக்கும் உங்களுக்கு என்ன? குழந்தைகள் இருக்கிறதா? இது உண்மையா பொய்யா என பலரும் தொடர்ந்து கேள்வி கேட்டு வருகிறார்களாம்.

இதனால் காஜல் கடுப்பாகியுள்ளார். மேலும் அவர் இந்த கேள்விக்கு நான் அவரை திருமணம் செய்துகொண்டேன், விவாகரத்தும் பெற்றுவிட்டேன். குழந்தைகள் இருப்பதாக வரும் தகவல் பொய்யானது. அவர்கள் என்னுடை உறவுக்கார குழந்தைகள். எனக்கு குழந்தை இல்லை என்பதை பலமுறை சொல்லிவிட்டேன். நான் அந்த வாய்ப்பை தவற விட்டுவிட்டேன். நான் எப்போதும் வருத்தப்படுவது இந்த ஒரு விசயத்தில் தான் என கூறியுள்ளார்.

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் : சேரப்பா ரியாக்‌ஷன் – லாஸ்லியா ஷாக்கிங்!!

பிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 85 நாட்களை கடந்துவிட்டது. தற்போது உள்ளே ஷெரின், சாண்டி, சேரன், கவின், லாஸ்லியா, முகென், தர்ஷண் ஆகியோர் உள்ளார்கள்.

இனி தான் நிஜமான போட்டியே ஆரம்பம் என்பது போல உள்ளிருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மாறிவருகிறது. டிகெட் டு ஃபினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என கவினையும், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் சொல்லி காட்டுகிறார். லாஸ்லியாவும், மற்ற போட்டியாளர்களும் இதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.

இணையதளத்தில் பிரச்சாரம் ஆரம்பித்த பிக்பாஸ் புகழ் அபிராமி வெங்கடாச்சலம்!!

அபிராமி

பிக் பாஸ் 3 பல சர்ச்சைகள் சண்டைகள் எல்லாம் தாண்டி இறுதி கட்ட போட்டியில் இருக்கிறது.

கடைசி வாரம் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் வீட்டுக்குள் வந்து சென்றனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் லொஸ்லியா மற்றும் ஷெரின் இருக்கிறார்கள்.

லொஸ்லியாவும் ஷெரினும் அபிராமிக்கு தோழிகளாக இருந்த நிலையில் அபிராமி போட்டியில் இப்போது இல்லை.

ஆனால் அபிராமி பிக்பாஸ் ரசிகர்களிடம் ஓட்டு போடுவது உங்கள் விருப்பம் ஆனால் எனது தோழியும் தங்கையும் நாமினேஷனில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறேன் ஷெரின் கடைசி வரைக்கும் போட்டியை தொடர்வதற்கு தகுதியானவர் எனவே அவர்களுக்கு ஓட்டு போடுமாறு ரசிகர்களிடம் பிரச்சாரம் செய்துவருகிறார்.

பிக்பாஸ் 3 தர்ஷன் காதலி சனம் ஷெட்டிக்கு அடித்த லக் : சூப்பர் அப்டேட்!!

சனம் ஷெட்டிக்கு அடித்த லக்

பிக் பாஸ் 3 தர்ஷனுக்கு நிறைய பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சனம் ஷெட்டியும் தர்ஷனும் காதலிக்கிறார்கள் என்ற தகவலும் வர, ஒரு கட்டத்தில் சனம் நான் இனி தர்ஷன் காதலி இடையாது என வீடியோவே வெளியிட்டுவிட்டார்.

தற்போது யு ஆர் ஜமீல் இயக்கி வரும் மஹா படத்தில் நடிகை ஹன்சிகாவுடன் சனம் ஷெட்டி இப்படத்தில் இணைய உள்ளராம்.

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் மஹா படத்தில் ஹன்சிகாவும் கேமியோ கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்கள்.

திரில்லர் படமான இந்த பட போஸ்டர் வெளிவர படத்தின் மீது ஆர்வமும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இப்போது சனம் ஷெட்டியும் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டியின் சமீபத்திய புகைப்படங்கள்!!

ஸ்ரீரெட்டி

பிக் பாஸ் தர்ஷனின் நண்பரை திடீர் திருமணம் செய்து கொண்ட பிக் பாஸ் புகழ் ரம்யா!!

பிக் பாஸ் புகழ் ரம்யா

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்குபற்றி மக்களுக்கு பரீட்சியமான பாடகி ரம்யா பிரபல டிவி சீரியல் நடிகரை திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. திருமண நிகழ்வில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, ரம்யா தனது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ரம்யாவின் இந்த திடீர் திருமணத்தால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், ரம்யா திருமணம் செய்துகொண்டுள்ள நடிகர் சத்யா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்று வரும் இலங்கை தர்ஷனின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் அல்லாமல் அவருக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களையும் சமூகவலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட ஆல்யா, சஞ்சீவ் : எங்க போயிருக்காங்கனு தெரியுமா?

ஆல்யா – சஞ்சீவ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி நாடகத்தில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

ராஜா ராணி சீரியலில் இருவரும் செம்பா, கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் கணவன், மனைவியாக சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களது கெமிஸ்டரி மக்களிடம் மிக அதிகமாக ரசிக்கப்பட்டது.

இந்த ஜோடிகளுக்கிடையே நிஜத்தில் காதல் மலர்ந்தது. இவர்களுக்கு பிரபல ரிவி திருமண நிச்சயதார்த்தமும் செய்து வைத்தது. அத்தருணத்தில் மோதிரம் மாற்றிக்கொண்டதுடன் தற்போது ரகசிய திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தங்களது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். குறித்த புகைப்படத்தில் புதுமணத்தம்பதிகள் கொடுத்திருக்கும் ஸ்டில்லைப் பாருங்க…

அதுமட்டுமின்றி அவர்களைப் போலவே அவர்கள் ஹனிமூன் சென்ற மாலத்தீவும் அனைவரையும் சொக்க வைத்துள்ளது.