SIIMA 2019 – விருது விழாவில் படு மோ சமான கவர்ச்சி உடையில் தோன்றிய நடிகை..!

ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
படங்களில் நடித்து வரும் சமயத்தில் சில உணர்வுபூர்வமான பாடல்களை பாடி ரசிகர்களை மெய்மறக்க செய்யும் ஆண்ட்ரியாவின் வாழ்க்கையில் உணர்வுபூர்வமான சில வலிகளை கடந்து வந்துள்ளார்.

ஆம், சமீபத்தில் பெங்களூரில் நடந்த கவிதை போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஆண்ட்ரியா சோகமான சில கவிதைகளை வாசித்தார்.ஏன் உங்கள் கவிதையில் இவ்வளவு சோகம் என கேட்டதற்கு பதிலளித்த ஆண்ட்ரியா, திருமணம் ஆன நபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்த இருண்டகால துயரத்தை தன்னால் அடக்க முடியவில்லை என கூறினார்.

இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து, யார் அந்த திருமணம் ஆன நபர் என்று ரசிகர்கள் தேடலில் ஈடுபட்டு இறுதியில் பிரபல வார இதழ் ஒன்றில் வந்த கிசுகிசு செய்தி மூலம் இவர் தான் என்று அந்த நடிகரை கண்டு பிடித்தும் விட்டார்கள்.

இப்படிபட்ட பரபரப்பு கிசுகிசு தன்னை சுற்றி போய் கொண்டிருக்கும் நிலையில், ஆன்டிரியா நேற்று நடைபெற்ற SIIMA 2019 விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிகப்பு கம்பளத்தை அலங்கரித்தார்.தன்னுடைய முழு முதுகும் பளீச்சென தெரியும் படி, அழகான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மட்டக்களப்பு மச்சான்: பிரபல இயக்குனருடன் காதல் வாழ்க்கை குறித்து நடிகை மௌனிகா!!

மௌனிகா

இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு திருமணமாகி அகிலா என்ற மனைவி இருக்கையில் நடிகை மௌனிகாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.இவர்கள் இருவரின் விவகாரம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், பாலு மகேந்திரா 1998-ல் தாலி கட்டி நடிகை மௌனிகாவை மணந்தார். இதனை 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இ றந்தபோது அவரது உடலை பார்க்க மௌனிகாவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இயக்குநர் பாலா, நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஈஸ்வரி ராவ் போன்றவர்கள்தான் மௌனிகா அங்கு வரக்கூடாது என்று பிடிவாதம் செய்தனர்.

போராட்டத்திற்கு பிறகு, மௌனிகாவுக்கு, பாலு மகேந்திராவின் உடலை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை பங்குபோட்டவர் என்ற குற்றச்சாட்டு மௌனிகா மீது சுமத்தப்பட்டது. இதனால் பல்வேறு மன வேதனைகளுக்கு ஆளான மௌனிகா தற்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பாலுமகேந்திரா குறித்து மனம் திறந்துள்ளார். நான் இன்னொரு பெண்ணின் புருஷனை பங்கு போட்டது தவறானஒ ஒன்றுதான். ஆனால் அந்த வாழ்க்கையை நான் எவ்வித பிரச்சனைகளும் இன்றி சரியாக வாழ்ந்தேன்.இருவரும் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பரஸ்பரமாக வாழ்ந்தோம்.

நான் பாலுமகேந்திராவுடன் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் அழகிய காலம். அவரை நான், திமிங்கலம், மட்டக்களப்பு மச்சான், மிஸ்டர் மகேந்திரா என செல்லமாக அழைப்பேன். அவர் கடைசியாக என்னிடம் இரண்டு சத்தியம் வாங்கினார்.

ஒன்று, நான் இ றந்தபிறகு நீ படங்களில் நடிக்கலாம், உனக்கு பிடித்தமான இயக்குநர்களுடன் வேண்டுமானால் பணியாற்று, ஆனால் நடிக்காமல் இருக்காதே. நீ மிகவும் திறமையான நடிகை என்று கூறினார்.

இதற்கு நான் சம்மதம் தெரிவித்து சத்தியம் செய்துகொடுத்தேன். இரண்டாவது, நீ ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு, உனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று கூறினார்.

ஆனால், இதற்கு நான் சத்தியம் செய்து கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் இருந்த இடத்தில் வேறாரு நபரை வைத்துப்பார்க்க எனது மனம் இடம்கொடுக்கவில்ல. நடக்காத ஒன்றுக்கு எதற்காக சத்தியம் செய்துகொடுக்க வேண்டும் என்பதற்காக, நான் சத்தியம் செய்துகொடுக்கவில்லை என கூறியுள்ளார்.

கர்நாடகா பற்றி அப்படி என்ன சொன்னார் மதுமிதா… வைரலாகும் நளினி மகளின் பதிவு!!

மதுமிதா

பிக்பாஸில் ஹலோ டாஸ்கின் போது நடிகை மதுமிதா இதை தான் பேசினார் என நளினியின் மகள் கூறியதாக பதிவொன்று வைரலாகியுள்ளது. விதிமுறைகளை மீறி தனக்கு தானே தீ ங்கிழைத்துக் கொண்டதாக மதுமிதாவை வெளியேற்றினார் பிக்பாஸ்.

தற்கொ லை முடிவுக்கு காரணங்கள் சொல்லப்பட்டாலும் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை. இந்நிலையில் நளினியின் மகள் கூறியதாக சமூகவலைத்தளங்களில் பதிவொன்று வைரலாகி வருகிறது.

அதாவது, ஹலோ டாஸ்கில் பேசிய மதுமிதா, “வருண பகவான் கூட கர்நாடககாரரோ. கொஞ்சம் கருணை காட்டி இங்கேயும் மழை கொடுக்கலாமே”, எனும் கருத்து கூறியதாக நளினி மகள் தெரிவித்துள்ளார்.

இதை கூறியதற்காகத் தான் சக போட்டியாளர்கள் மதுவை மிக மோசமாக நடத்தியதாகவும், இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்றவர் தற்கொ லை முடிவை கையிலெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உடனடியாக முதலுதவி வழங்கி பிக்பாஸ் குழு காப்பாற்றியதாகவும், எது எப்படியிருப்பினும் மதுமிதா செய்தது தவறு தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.

பிக்பாஸ் வீட்டுக்கு போனவங்களுக்கு இந்த கொடுமை தான் நடக்கும் : அதிர்ச்சியான உண்மையை கூறிய இளம் நடிகை!!

சம்யுக்தா ஹெட்ஜ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 55 நாட்களை கடந்து இறுதியை நோக்கி பயணித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மொழிகளில் நடைபெற்று வருகிறது.

சர்ச்சைகள், எதிர்ப்புகள் இருந்தாலும் அதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தமிழில் அதிகரித்துள்ளது. அண்மையில் வந்துள்ள கோமாளி படத்தில் நடித்திருப்பவர் சம்யுக்தா ஹெட்ஜ், பிக்பாஸ் பற்றி பேசியுள்ளார்.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5 ல் தான் போட்டியாளராக சென்றதாகவும், உள்ளே சென்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

ஸ்கிரிப்டாக இல்லாவிட்டாலும் அந்த இடம் ஒருவரை அவருக்கு பிடிக்காததை அவருக்கு எதிராக செய்யும் நிலைக்கு தள்ளும். பிக்பாஸ் கெட்டது, நம்மை பெரிதாக தூண்டிவிடும் என கூறியுள்ளார்.

வெளியிடுவதற்கு முன்னரே நம்பர் 1 இடத்தை பிடித்தது விஜய்யின் பிகில்!!

பிகில்

அட்லீ-விஜய் இணைந்தாலேயே அவர்களது படம் ஹிட் தான் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி மூன்றாவது வெற்றியை அடைய இருவரின் உழைப்பில் தயாராகி வரும் படம் பிகில்.

படம் வரும் தீபாவளி ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் மிர்சி டாப் 20 பாடல்கள் லிஸ்டில் விஜய்யின் பிகில் பட சிங்கப்பெண்ணே பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது.

படம் ரிலீஸுக்கு முன்னரே பாடல்கள் டாப்பில் இருப்பது ரசிகர்களுக்கு சந்தோஷ செய்தியாக இருக்கிறது.

அழகை காட்டி ஆண்களை மயக்கிய நடிகை : வெளியான வீடியோவால் ஏற்பட்ட சிக்கல்!!

சுருதி

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோ சடி செய்த வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக சுருதி நடித்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர்.

இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி அவரிடம் 45 லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து பாலமுருகன் அந்த பணத்தை சுருதி வங்கி கணக்கில் செலுத்திய பின்னர் அவருடனான தொடர்பை சுருதி துண்டித்தார்.

இதையடுத்து சுருதி மோ சடி பேர்வழி என்பதை உணர்ந்த பாலமுருகன் பொலிசில் புகார் அளித்தார். விசாரணையில் வெளிநாட்டில் வாழும் பலரிடம் சுருதி மோ சடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து பொலிசார் சுருதி உள்ளிட்ட மூவரை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று கோவை சைபர் க்ரைம் பொலிஸ் அலுவலகத்துக்கு வந்த சுருதி புகார் ஒன்றை கொடுத்தார். பின்னர் நிரூபர்களிடம் பேசிய அவர், நான் கைதுசெய்யப்பட்ட போது ஒளிபரப்பான வீடியோக்கள், சமூக வளைதளங்களில் அதிகளவில் உள்ளன. இதன் காரணமாக என்னுடைய திருமணம் தடைபடுகிறது.

எனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்திரிக்கப்பட்டு பரப்பப்படுவதோடு எனது குடும்பத்தினர் குறித்தும் அசிங்கமான வகையில் தகவல்களைப் சிலர் பரப்புகின்றனர். இது போன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றவேண்டும் என புகார் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

கொழுகொழுவென்று இருந்த நடிகை நமீதாவா இது? – ரசிகர்கள் ஷாக் – வைரலாகும் புகைப்படம்!!

நடிகை நமீதா

2002ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நமிதா. பின்னர் 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் மார்க்கெட்டைப் பிடித்த நமிதா விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜித்துடன் பில்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நமிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.சமீபகாலமாக திரைப்படங்களில் தலைகாட்டாத நமீதா, தயாரிப்பாளர் வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

உடல் எடை கூடி விட்டதாலும், திருமணம் ஆகிவிட்டதாலும் அம்மணிக்கு பட வாய்ப்புகள் அறவே இல்லாமல் போய் விட்டது. சிறு மற்றும் குறு பட்ஜெட் படங்களில் நடித்து வரும் இவர் தற்போது கடுமையாக உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளார்.

உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என தீவிரமாக ஈடுபட்ட இவர் தற்போது கணிசமான எடையை குறைத்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கணவர் முன்பு பொதுவெளியில் இப்படியா உடையணிந்து ஆடுவது?

நடிகை ஷ்ரேயா

நடிகை ஷ்ரேயா சரண் தென்னிந்திய மொழிகளில் 10 வருடங்களுக்கு மேலாக பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். இவர் ரஜினி, விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.


தெலுங்கிலும் ஸ்ரேயாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின் ரசியாவை சேர்ந்த விளையாட்டு வீரரை ஸ்ரேயா காதல் திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் அவ்வபோது விருது வழங்கும் விழாக்களில் ஸ்ரேயா தலைகாட்டிவந்தார். இந்நிலையில் ஸ்ரேயா தனது கணவர் முன்னணியில் மோசமாக உடையணிந்து பொதுவெளியில் நடனமாடியுள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் ஸ்ரேயாவை கலாய்த்துவருகின்றனர். அதை நீங்களே பாருங்களேன்.

காதலை கன்பார்ம் பண்ணுகிறாரா அமலா பால்? – புதிய படத்தால் பரபரப்பு!!

அமலா பால்?

விவாகரத்துக்கு பிறகு நடிப்பில் தீவிரம் காட்டி வரும் அமலா பால், இந்தி சினிமாவில் கால்பதிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதோடு, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில், அவரது நடிப்பில் வெளியான ‘ஆடை’ கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதற்கிடையே, அமலா பாலின் முன்னாள் கணவர் இயக்குநர் விஜய்க்கு இரண்டாவது திருமணம் நடைபெற்ற போது உடனடியாக எதுவும் பேசாத அமலா பால், சில நாட்களுக்கு பிறகு, தானும் ஒருவரை காதலிப்பதாக பேட்டி ஒன்றில் கூறியவர், அவர் தான் தனக்கு தைரியம் கொடுத்து சவாலான வேடங்களில் நடிக்க தூண்டுகிறார், என்று கூறினார். ஆனால், அந்த காதலர் யார்? என்பதை அமலா பால் சொல்லவில்லை.

இந்த நிலையில், ’ராட்சசன்’ படத்தில் நடித்த போது அமலா பாலும், நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, நடிகர் விஷ்ணு விஷாலும், தனது மனைவியை விவாகரத்து செய்தவர், அதற்கான காரணத்தை கூறியதோடு, அமலா பாலுடனான உறவு நட்பு மட்டுமே, என்றும் கூறினார்.

இதற்கிடையே, விஷ்ணு விஷால் பிரபல பேட்மிண்ட வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடப்பத இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆனால், தற்போது அமலா பால் அறிவிக்காத அவரது காதலர் விஷ்ணு விஷாலாக இருப்பாரோ, என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, அமலா பாலும், விஷ்ணு விஷாலும் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஜெர்சி’ என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தில் தான் அமலா பாலும், விஷ்ணு விஷாலும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.

மான்ஸ்டர் படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இப்படத்தை இயக்குகிறார். கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கான தமிழ் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, ‘ராட்சசன்’ படத்தின் போது விஷ்ணு விஷால் – அமலா பால் இடையே காதல் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இணைந்திருப்பது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது.

கடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம் : சபாஷ், சரியான போட்டி!!

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 55 வது நாளை தாண்டிவிட்டது. இதுவரை 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த 9 வது வாரத்தில் நாமினேசனில் மதுமிதா, அபிராமி, லாஸ்லியா ஆகிய மூவரும் இருக்கிறார்கள். மதுமிதா நேற்று த ற்கொ லைக்கு முயன்ற காரணத்தால் வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் மீண்டும் உள்ளே வந்த வனிதா, அபிராமி முகென் காதல் கதையில் மதுமிதாவை தனக்கான ஆயுதமாக பயன்படுத்தி பிக்பாஸ் வீட்டை ஆண் பெண் என இரு பிரிவாக பிரித்துள்ளார்என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வீட்டில் இருப்பவர்கள் அவர் பிரச்சனையை தூண்டிவிட்டதால் வத்திக்குச்சி வனிதா என பட்டப்பெயர் வைத்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் அபிராமி குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் தான் வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.