நான் தான் முகேனை திருமணம் செய்ய போகிறேன் : ஓப்பானாக பேசும் மாமன் மகள்!!

முகேனின் மாமன் மகள்

பிக்பாஸில் இருக்கும் முகேனின் மாமன் மகள் தற்போது பிரபல சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறுகையில், நானும் முகேனும் சின்ன வயதில் இருந்தே பழகி வருகிறோம், அவருக்கு நான் எனக்கு அவர் என்று சின்ன வயதிலே என் பெற்றோர்கள் முடிவு செய்து விட்டனர்.

அனால் பிக்பாஸில் முகேனை சுற்றி வரும் அபிராமிடம் நான் வெளியில் நதியா என்னும் பெண்ணை காதலித்து வருகிறேன் எனக் கூறியிருந்தார். அதற்கு அவர் கூறுகையில் நதியாவிற்கும், முகேனுக்கும் இருப்பாது அக்கா தம்பி உறவுதான்.

நான் நதியைவிடம் பேசியுள்ளேன். அவர் என்னிடம் கூறுகையில் முகேனை என் தம்பியாக பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார்.

பிக்பாஸில் முகேன் கூறியது அபிராமியிடம் இருந்து தப்பிக்கத்தான் அப்பாடி சொல்லியிருப்பார். எனக்கு தெரியும், அதே போல் முகேனுக்கும் என்னை பற்றி நல்ல தெரியும் அதனால் தான் அபிராமியிடம் அப்பாடி சொல்லியிருப்பார்.

அனாலும் எனக்கு மன வருத்தம் இருக்கு கண்டிப்பா என் பெயரை முகேன் சொல்லிருக்கலாம், ஆனால் ஏன் என் பெயரை சொல்லவில்லை எனத் தெரியவில்லை வருத்தமாக கூறியிருந்தார். ஆனால் அவர் வெளியில் வந்த உடனே அவரே சொல்ல வேண்டும் அப்பாடி இல்லையென்றால் நானே அவரிடம் கேட்பேன் எனக் சொல்லிவருகிறார்.

அதே போல் முகேனுக்கு அதிக கோவம் வரும் அபிராமிடம் அவர் காட்டியது வெறும் 10% தான் அவர் கோவம் வந்த வீட்டில் எதையாவது உடைத்து விடுவார் என அவர் மாமன் மகள் கூறியுள்ளார்.

ராஜா ராணி சீரியல் நடிகையை மிரட்டிய தயாரிப்பாளர்!!

நடிகை ஸ்ரீதேவி

பல சீரியல்களில் நடித்தாலும் நடிகை ஸ்ரீதேவியை மக்களிடம் கொண்டு சேர்த்தது ‘ராஜா ராணி’ தான். இந்த சீரியலில் வில்லியாக நடித்து கல்லிய ஸ்ரீதேவி, ராஜா ராணி சீரியல் முடிந்த நிலையில், வேறு எந்த சீரியலிலும் ஒப்பந்தமாகாமல் ஓய்வில் இருக்கிறார்.

இந்த நிலையில், வார இதழ் ஒன்றின் இணையதளத்திற்கு நடிகை ஸ்ரீதேவி அளித்த பேட்டியில், ”எதிர்ப்பாரத விதமாகத் தான் நான் நடிக்க வந்தேன். ஆரம்பத்தில் எனக்கு நடிப்பை பற்றி எதுவும் தெரியாது.

அப்படி இருக்கும் போது தயாரிப்பாளர் ஒருவர், “நீ ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் உன்னை தூக்கிடுவேன்” என்று மிரட்டினார். அதில் இருந்து தான் நடிப்பை சவாலாக எடுத்துக் கொண்டு நடித்தேன்” என்று கூறியிருக்கிறார்.

ஐடி துறையில் பணிபுரியும் அசோக் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஸ்ரீதேவி, தற்போது தனது கணவருடன் இல் வாழ்க்கையை சந்தோஷமாக கழித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் புதிய சீரியலோடு ரசிகர்களை சந்திக்கப் போகிறாராம்.

 

15 வயது தான்.. இப்போதே இந்த நடிகை வாங்கும் சம்பளம் பற்றி கேட்டால் அதிர்ந்துவிடுவீர்கள்!!

Ashnoor Kaur

சினிமா மற்றும் டிவி துறையில் மட்டும் தான் வயது வித்யாசம் இன்றி திறமை இருந்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால் புகழின் உச்சிக்கே கொண்டுசேர்க்கும்.

அப்படி பல ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் Ashnoor Kaur. இவருக்கு தற்போது தான் 15 வயது ஆகிறது. சமீபத்தில் அவர் 10ம் வகுப்பு தேர்வில் 93% சதேவீதம் பெற்றது செய்திகளில் வந்தது.

இந்த வயதிலேயே அவர் சீரியல்களில் நடிப்பதன் மூலமாக ஒரு நாளுக்கு பெரும் சம்பளம் பற்றி கேட்டால் நீங்கள் அதிர்ந்துவிடுவீர்கள். ஒரு எபிசோடுக்கு அவருக்கு 40,000 – 45,000 வரை கொடுக்கப்படுகிறது.

தமிழ் சீரியல்களில் டாப் நடிகைகளே இவ்வளவு பெறுவார்களா என்றால் அது பெரிய கேள்விக்குறிதான்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் : வைரலாகும் வீடியோ!!

ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளர் என சில வாரங்கள் முன்பு செய்தி பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என பின்னர் தெரியவந்தது. இது ஒருபுறமிருக்க ஜான்வி கபூர் ஜிம் மற்றும் டான்ஸ் க்ளாஸ் செல்லும் விடீயோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம்.

இந்தமுறை ஜான்வி தன்னுடைய டான்ஸ் கிளாசில் கவர்ச்சியான பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

படுக்கையறையில் நடக்கும் விஷயங்கள் : பிக்பாஸில் நடக்கும் பித்தலாட்டம் : பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!!

பிக்பாஸில் நடக்கும் பித்தலாட்டம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 50 நாளை நெருங்கிவிட்டது. பாதி கிணறு தாண்டியதற்கே இப்படி என்றால் இன்னும் மீதி கிணறை எப்படி தாண்டுவது என சற்று போட்டியாளர்கள் சோர்வாகிவிட்டார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மிக மோசமாக விமர்சித்து பேசியுள்ளார் பிரபல காமெடி நடிகரும் பத்திரிக்கையாளருமான பைல்வான் ரங்கசாமி.

அவர் அளித்துள்ள பேட்டியில் சரவணன் நீக்கப்பட்டது எல்லாம் பித்தலாட்டாம். இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் ந ஞ்சை விதைப்பதாக நான் நம்பிகிறேன். நாட்டு நடப்பதை பற்றி கலந்தாலோசிக்க நிறைய விசயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இது போல நிகழ்ச்சிகள பார்த்து வருகிறோம்.

இது ஒருவரின் ப டுக்கைறையில் நடக்கும் விசயங்களை ரெக்கார்ட் செய்து மற்றவருக்கு காட்டுவது போல தான் என கூறியுள்ளார்.

பிக்பாஸைவிட்டு வெளியே வந்தவுடன் ரேஷ்மாவுக்கு அடித்த செம அதிர்ஷ்டம்!!

ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்களில் வனிதா, மீராவுக்கு பின் மக்களால ஓரளவிற்கு வெறுக்கப்பட்டவர் என்றால் அது ரேஷ்மா தான், ஏனெனில் அவர் தான் நான் அனைவருக்கும் சமமாக இருப்பதாக கூறி, ஒருவர் மாறி ஒருவரிடம் பேசி வருவார்.

இதன் காரணமாகவே அவர் கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் ரேஷ்மா இப்போது தல அஜித்தின் அடுத்த படத்தில், அதாவது தல 60-யில் வினோத்தின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிக்பாஸில் நடிக்கும் போட்டியாளர்களுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் அவர்கள் யாருக்கும் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை, உண்மையிலே இது ரேஷ்மாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.

அதே சமயம் அபிராமி, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த பின்பு தான் பிக்பாஸிற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லிப் லாக் முத்தம் : ஊருக்கு உபதேசம் செய்த சின்மயியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!!

ஊருக்கு உபதேசம் செய்த சின்மயி

சின்மயி தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு ஆவேசமாக குரல் கொடுத்து வருகிறார். வைரமுத்து மீது #metoo புகாரை முன்வைத்து தமிழ் திரையுலகில் பெரிய சலசலப்பை உருவாக்கினார்.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் சில யூடியூப் விமர்சனங்களை கடுமையாக எதிர்த்திருந்தார்.

எந்த பெண்ணாக இருந்தாலும் வேண்டாம் என்று சொன்னால் அவர்களை தொந்தரவு செய்வது குற்றம் தான் என ஆணித்தரமான கருத்தை இந்த நேர்கொண்ட பார்வை படம் எடுத்துரைத்தது. இதற்கான எதிர்மறையான விமர்சனங்களை சின்மயி எதிர்த்தார்.

இந்நிலையில் சின்மயின் கணவர் ராகுல் இயக்கத்தில் இன்று வெளியான தெலுங்கு படம் ‘மன்மதடு2’ . இந்த படத்தில் நாகா அர்ஜூன், ராகுல் பரீத் சிங் மற்றும் ஜான்சி ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்தில் தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்கள், நடிகைகள் ஒருவருக்கு ஒருவர் முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இது தான் நீங்கள் சொன் பெண் உரிமையா, நமது கலாசாரமா என தெலுங்கு ரசிகர்கள் பலர் சின்மயை ட்விட்டரில் #deeplydisturbing என்ற ஹேஷ்டேகில் விளாசி வருகின்றனர்.

திருமணமான ஆணுடன் தொடர்பு : உருக்கமாக பேசிய நடிகை ஆண்ட்ரியா!!

நடிகை ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் பாடகியாக நுழைந்து பிறகு நடிகையானவர் ஆண்ட்ரியா. அவர் பற்றி சர்ச்சைகளுக்கு என்றுமே பஞ்சமிருந்ததில்லை.

இருந்தாலும், அவ்வபோது தான் நடிக்கும் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிடுபவர், தற்போது சொல்லும்படியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இந்த நிலையில், திருமணமான ஆணுடன் ஆண்ட்ரியா தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த காலத்தை அவர் இருண்ட காலமாக பார்த்ததோடு, அக்காலத்தில் பெரும் சோகத்தில் இருந்ததாகவும் கூறியிருக்கிறார்.

தற்போது தனது தகாத தொடர்பினால் ஏற்பட்ட சோகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதை கவிதையாக எழுதிருக்கும் ஆண்ட்ரியா, ’முறிந்த சிறகுகள்’ என்ற பெயரில் அதை கவிதை தொகுப்பாகவும் எழுதியிருக்கிறார்.

மேலும், மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் பாதித்திருந்தது, என்று கூறியிருக்கும் ஆண்ட்ரியா, நான் திரும்ப வந்துள்ளேன், என்று தான் நடிக்க ரெடியாக இருப்பதையும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகரை அந்த இடத்தில் பிடித்த டாப்ஸி : இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீது இடம்பெறும் கொ டுமைகளுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த இவர் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஹிந்தி பக்கம் சென்றார்.

ஹிந்தி ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும். நடிகை ஒல்லியாக இருந்தால் போதும் அவரை கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை டாப்சிக்கும் ஏக வரவேற்பு. அது மட்டுமின்றி.

இவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகிவிட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் கார் ஓட்டும் காட்சி ஒன்றில் கார் கியருக்கு பதிலாக அருகில் அமர்ந்திருக்கும் நாயகனை அந்த இடத்தில் பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸி-யை கழுவி ஊத்தி வருகிறார்கள்.

பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் இவர் தான்!!

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர்

பிக் பாஸ் சீசன் 3 யில் வைல்ட் கார்டு மூலம் நடிகை கஸ்தூரி எண்ட்ரியாகியிருக்கிறார். அவர் வந்த முதல் நாளில் இருந்தே அதிரடியை காட்ட போட்டி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இதற்கிடையே இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்டுக்கான நாமினேட் பட்டியலும் வெளியாகியுள்ளது.

அதில், லொஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். ஏற்கனவே பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன் ஆகியோர் எலிமினேஷ் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேட் ஆகப் போவது யார்? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

இந்த வாரம் சாக்‌ஷி தான் எலிமினேட் ஆகப் போகிறார். காரணம், கடந்த வாரத்தில் இருந்தே அவருக்கு மக்களின் வாக்குகள் குறைந்து வருகின்றது. மேலும், லொஸ்லியா ரசிகர்களின் பேவரைட் என்பதால், அவரை பிக் பாஸ் வெளியேற்ற மாட்டார். அதே சமயம், அபிராமி குறித்து பெரிதாக எந்த புகாரும் இதுவரை எழவில்லை.

அதே சமயம், சாக்‌ஷி சீக்ரெட் ரூமுக்கு அனுப்ப படலாம், என்றும் பேச்சு அடிபடுகிறது.