இந்திய சினிமாவில் மிக முக்கியமான நடிகை டாப்ஸி இவர் பெண்கள் மீது இடம்பெறும் கொடுமைகளுக்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பவர்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த இவர் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் ஹிந்தி பக்கம் சென்றார். ஹிந்தி ரசிகர்கள் பற்றி சொல்லவா வேண்டும்.
நடிகை ஒல்லியாக இருந்தால் போதும் அவரை கொண்டாடுவார்கள். அந்த வகையில், நடிகை டாப்சிக்கும் ஏக வரவேற்பு. அது மட்டுமின்றி, இவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆகிவிட பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக மாறிவிட்டார்.
இந்நிலையில், இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ஒரு படத்தில் கார் ஓட்டும் காட்சி ஒன்றில் கார் கியருக்கு பதிலாக அருகில் அமர்ந்திருக்கும் நாயகனை அந்த இடத்தில பிடிக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் டாப்ஸி-யை கழுவி ஊத்தி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் இடம்பிடித்தவர் தேவயானி, கொஞ்சும் அழகாலும், அசத்தலான நடிப்பாலும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியவர் என்றே சொல்லலாம். புகழின் உச்சத்தில் இருக்கும் போதே காதலுக்காக வீட்டை விட்டு ஓடி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
அழகான வீடு, கணவர் ராஜகுமாரன், மகள்கள் இனியா மற்றும் பிரியங்காவுடன் தனக்கு பிடித்தமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கூறும் தேவயானிக்கு, அந்தியூர் தாலுக்காவில் சின்ன மங்களம் கிராமத்தில் தோட்டத்துடன் கூடிய வீடொன்று உள்ளதாம்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பத்துடன் அங்கே சென்று ஓய்வெடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம். அந்த இடத்தை வாங்கி வீடு கட்டியவுடன் ”தேவயானி தோட்டம்” என்றே பெயர் வந்துவிட்டதாக கூறுகிறார்.
சாப்பாடு என்றதுமே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் அம்மா தான், தேவயானிக்கும் அம்மாவின் சமையல் என்றால் அலாதி பிரியமாம், அதிலும் ரசம் சாதம் தான் தனக்கு பிடித்தமான ஒன்று என்கிறார்.
அசைவ உணவுகளில் பிரியாணியும், மீன் குழம்பும் பேவரைட், எந்த வேளை ணவாக இருந்தாலும் தயிர் சாதத்துடன் தான் முடிப்பாராம். வெளிநாடுகளை பொறுத்தவரையில் சுவிட்சர்லாந்து தான் தேவயானிக்கு நெருக்கமான ஒன்றாம், எழில் கொஞ்சும் அழகால் சொக்கிப் போன தேவயானி இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
தேவயானி பாட்டியின் செல்லமாம், அப்பாவோட அம்மா பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்பதுடன் தன்னுடைய சிறு வயது ரோல் மாடலே பாட்டி தான் என்கிறார். வீட்டில் ஒருவராக வளர்க்கப்பட்ட போமரேனியன் வகையை சேர்ந்த நாய்க்குட்டி, 17 வருடங்களாக எங்களுடனேயே இருந்த பாமி, ஒருநாள் இறந்தது மிகுந்த மனவலியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறார் தேவயானி.
சீரியல்களில் மிக முக்கிய இடத்தை பிடித்திருப்பது கோலங்கள், எத்தனை வருடங்கள் கடந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத நெடுந்தொடர், அதில் தான் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என்கிறார். மீண்டும் எப்போது சீரியலில் தலைகாட்டுவீர்கள் தேவயானி என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
பிரபல சின்னத்திரை நடிகரான மது பிரகாஷின் மனைவி திடீரென த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்து புகப்பெற்ற பாகுபலி படத்தில் சிறிய காதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் மது பிரகாஷ்.
இவர் கடந்த 2015ம் ஆண்டு பாரதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு சின்னத்திரையிலும் நடித்து வருவதால், மது பிரகாஷ் தினமும் இரவு தாமதமாக வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.
மாமியாருடன் தனிமையில் வீட்டில் இருந்து வந்த பாரதிக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் பெரும் வருத்தத்தில் இருந்த பாரதி அடிக்கடி கணவருடன் ச ண்டையிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மது பிரகாஷ் தனது மனைவியிடம், ஜிம்மிற்கு செல்வதாகவும், பின்னர் அங்கிருந்து சீரியல் செட்டிற்கு நடிக்க செல்வதாகவும் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து கணவருக்கு போன் செய்த பாரதி, வீட்டிற்கு திரும்பி வரும்படி கேட்டார். அப்படி வரவில்லை என்றால் த ற்கொ லை செய்துகொள்வேன் எனவும் மி ரட்டியுள்ளார். இரவு 7.30 மணியளவில் மது பிரகாஷ் வீடு திரும்பியபோது, பாரதி தூ க்கில் ச டலமாக தொங்கியுள்ளார்.
இதனை பார்த்து அ திர்ச்சியடைந்த அவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், பாரதியின் உ டலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிவருகிறார். அவரது ரசிகர்கள் அவரை ஒவ்வொரு படத்திலும் நோட்டமிட்டு அவர் செய்யும் செய்கைகளை பின்பற்றி வருகிறார்கள்.
அப்படி இருக்க தான் நடிக்கும் படங்களில் தீங்கை விளைவிக்கும் காட்சிகளில் நடிக்கும் போது ஒரு தடவைக்கு பலதடவை யோசித்து நடிக்கவேண்டுமல்லவா.
அப்படி தான் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சர்க்கார் படத்திலும் அரசாங்கம் கொடுத்த இலவச லேப்டாப், டிவி, மிக்சி , கிரைண்டர் உள்ளிட்டவற்றை நெருப்பில் தூக்கியெறிந்து அதை வீடியோவாக எடுத்தும் இணையத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அந்தவகையில் தற்போது மீண்டும் விஜய் நடித்து வரும் பிகில் படத்தின் காட்சி ஒன்று இணையத்தில் லீக் ஆனது. அதில் விஜய் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக பைக்கில் செல்கின்றார். இந்த வீடியோவை விஐய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
இதை பார்த்த பலரும் ஹெல்மெட் கூட அணியாமல் ஒரு முன்னணி நடிகர் இப்படியா செல்வது…இதன் மூலம் தன் ரசிகர்களுக்கு தானே தவறான வழி காட்டுவதாகத்தானே அர்த்தம் என்று கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் செல்லக் குழந்தையாக ஆரம்பத்தில் கருதப்பட்டவர் லாஸ்லியா. அதனால்தான் அவருக்கு முதல் நாளிலேயே சமூக வலைதள பயனாளர்கள் ஆர்மியை தொடங்கினர்.
சக போட்டியாளளிடமும், மக்களிடமும் நன்மதிப்பை பெற்று வந்த லாஸ்லியா கடந்த 2 வாரங்களாக சக போட்டியாளர்களை வெறுப்பேற்றி வருவதாக தெரிகிறது.
குறிப்பாக கடந்த வார முக்கோண காதல் பிரச்சினையில் திடீரென ‘என்னிடம் யாரும் கதைக்க வேண்டாம்’ என்று அவர் கூறியது அவரிடம் நெருக்கமான பழகியவர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
இதனை மனதில் வைத்து இந்த வாரம் லாஸ்லியாவை அனைவரும் நாமினேஷனில் குறி வைத்துள்ளனர். இதுவரை நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்த லாஸ்லியா இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியுள்ளார்.
அவரை சரவணன், சாக்சி, ஷெரின் உள்பட ஒரு சிலர் நாமினேஷன் செய்துள்ளதால் இந்த வார நாமினேஷன் பட்டியலில் லாஸ்லியா பெயர் இடம் பெறுவது உறுதியாகி உள்ளது.
இருப்பினும் லாஸ்லியாவுக்கு ஆர்மியின் ஆதரவு அதிகம் இருப்பதால் அவர் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் முதல் லாஸ்லியாவின் ஆட்டம் ஆரம்பமாவதால் நாமினேஷன் படலம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிக ஓட்டுகள் வாங்கப்போவது லாஸ்லியாவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் வெற்றியோ தோல்வியோ லாஸ்லியாவை நிகழ்ச்சியில் கடைசிவரை கொண்டு செல்ல நாம் ஆதரவு அளிக்க வேண்டும் என்று இப்பொழுதே லாஸ்லியா ஆர்மியினர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
எப்போ கல்யாணம் என்ற படத்தில் மிஸ்.சவுத் இந்தியா பட்டம் வென்ற சாண்ட்ராமிக்சல், கேபிரியல், லாவண்யா, பூஜா என 4 ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்கள். இதுகுறித்து படத்தை இயக்கும் ஏ.இருதயராஜ் கூறியதாவது..
பள்ளி படிப்பு முடித்தவுடன் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளின் பாதை தடம் மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் அவர்களுக்கு சரியான வழிகாட்ட யாரும் இல்லை. இதனால் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிகம் கவலை அடைகின்றனர்.
இதற்கு “எப்போ கல்யாணம்” படம் மூலம் தீர்வு காண வழி சொல்லி இருக்கிறோம். காதல், சோகம், நகைச்சுவை என நவரசங்களையும் கோர்த்து உருவாக்கி இருக்கும் படம் என்கிறார்.
படத்தில் 4 நாயகிகளுடன் ரஞ்சித் குமார், ரகு, மணி, லிவிங்ஸ்டன், மகாநதி சங்கர், ரத்ன மாலா, வினய்பிரசாத், ஐவன், நிர்மலாதேவி, ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெயந்தியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
சகோதரர் அரவிந்த் ஜான் விக்டர் இதில் வில்லனாக நடிக்கிறார். ரமேஷ் ஒளிப்பதிவையும், என்.எஸ்.கிருஷ்ணகுமார் இசையையும் கவனித்துக் கொள்கிறார்கள். கீர்த்தி புரொடக்சன் சார்பில் ஷைலா, டாக்டர் கீர்த்தவணி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
கனடாவை சேர்ந்த ஆபாச நடிகை சன்னிலியோன் தமிழில் வடகறி படத்தில் கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
அவர் கவர்ச்சியாக நடிப்பதாக தொடர்ந்து எதிர்ப்புகள் வருகின்றன. சன்னிலியோன் நடன நிகழ்ச்சிகளுக்கும் தடைகள் விதிக்கப்படுகிறது. சமீபத்தில் திரைக்கு வந்த அர்ஜூன் பாட்டியாலா என்ற இந்தி படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளார்.
இந்த படத்தில் தனது தொலைபேசி எண் என்று ஒரு நம்பரை அவர் கூறுவார். அது டெல்லியை சேர்ந்த புனித் அகர்வால் என்பவருடைய எண் என்பதால் பிரச்சினை ஏற்பட்டது.
சன்னி லியோனிடம் பேச முடியுமா? என்று கேட்டு அவருக்கு தினமும் நூற்றுக்கணக்கான ரசிகர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்தன. அத்துடன் ஆபாசமாகவும் அவரிடம் பேசி உள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புனித் அகர்வால், போலீசில் புகார் செய்தார். தனது செல்போன் எண்ணை படத்தில் பயன்படுத்தியதால் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசுகின்றனர். இந்த பிரச்சினை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோர்ட்டுக்கு செல்வேன் என்று மனுவில் கூறியிருந்தார்.
இதற்காக சன்னிலியோன் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் கூறும்போது, உங்களுக்கு இதுபோல் தொந்தரவு ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களுக்காக மன்னிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
நானும் என் கணவரும் பிரிய அந்த பெண் பிரபலம் தான் காரணம் என பரவும் செய்திகள் உண்மை இல்லை என பாலிவுட் நடிகை தியா மிர்சா விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தியா மிர்சா தனது காதல் கணவர் சாஹில் சங்காவை பிரிவதாக அண்மையில் அறிவித்தார். ஆனால் பிரிவுக்கு என்ன காரணம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அன்று மாலையே தனது கணவரான இயக்குநர் பிரகாஷ் கோவிலமுடியை பிரிவதாக பிரபல சினிமா எழுத்தாளர் கனிகா தில்லன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து கனிகாவுக்கும் சாஹிலுக்கும் இடையே ரகசிய உறவு இருப்பதால் தான் தியா மிர்சா பிரிந்து செல்வதாக செய்திகள் வெளியாகி. இதனை முற்றிலும் மறுத்துள்ள தியா, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், பொறுப்பில்லாமல் செய்தி வெளியிடுகிறார்கள். துரதிர்ஷ்டவசமானது. இதில் மேலும் துரதிர்ஷ்டம் என்னவென்றால் திரைத்துறையை சேர்ந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களின் தனிமதிப்பு சீர்குலைக்கப்படுகிறது.
பொய்யான தகவலில் ஒரு பெண்ணின் பெயரை பயன்படுத்தியிருப்பதை நான் பொருத்துக்கொள்ள மாட்டேன். நானும், கணவரும் பிரிந்துள்ளது குறித்து வெளியான தகவல்களில் சுத்தமாக உண்மை இல்லை.
நாங்கள் பிரிய மூன்றாவது நபர் யாரும் காரணம் இல்லை என்றார். தியாவின் விளக்கத்தை பார்த்த கனிகா அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரொம்ப டீசன்டான நடிகை என்று பெயர் எடுத்துள்ள தியா மிர்சா கனிகா விஷயத்தை கையாண்ட விதமும் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இந்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியானது.
அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் சத்ரியன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் ஒரு குடும்பப் பாங்கான பெண்ணாக நடித்த அனைத்து ரசிகர்களிடமும் பாராட்டைப் பெற்றார்.
அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’ என்ற படத்தில் நடித்தார் ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அந்த படத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கவில்லை.
இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்ணின் உடல் அழகானது’ என ஆடையில்லாமல் நி ர்வாணமாக யோகா செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை ஆஷ்கா.
இந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷ்கா கோர்டியா. இவர் நடிப்பில் வெளியான நாகினி சீரியல் சூப்பர் ஹிட்டானது. நாகினி தொடரில் ஆஷ்காவின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டது.
ஆஷ்காவை சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்தனர். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பதே போதுமானது என நிறுத்திக்கொண்டார். ஆனால், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனின் கலந்து கொண்டார் ஆஷ்கா. அதன் மூலம் மேலும் நல்ல பெயரை அவர் சம்பாதித்தார்.
எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவரான ஆஷ்காவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இதனால் தன்னைப் பற்றிய பதிவுகளை, புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளப் பக்கத்தில் ஆஷ்மா வெளியிட்டு வருகிறார்.
உடலை பிட்டாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் உடையவரான அவர், சமீபத்தில் வித்தியாசமான முறையில் நி ர்வாணமாக யோகா பயிற்சி மேற்கொண்டார்.
அதனை தற்போது புகைப்படமாக எடுத்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய பெண்கள் தங்கள் உடலை எப்போதும் துணியால் மூடி வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.
அது தேவையும் இல்லை. கடவுளின் படைப்பில் பெண்களின் உருவ அமைப்பு அற்புதமானது. போற்றத்ததக்கது. பாதுகாக்கப்பட வேண்டியது. மொத்தத்தில் அழகானது.
பெண் உருவம் என்பது மனித வாழ்க்கையை உருவாக்கும் சிறந்த வாகனம். ஆகவே அந்த வாகனத்தை எந்த சூழ்நிலையிலும் சிதைத்துவிடக்கூடாது. கொண்டாடி மகிழ வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.